அனைத்து உணவகங்களையும் மூட டில்லி முதல்வர் உத்தரவு
டில்லி கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வரும் 31 ஆம் தேதி வரை அனைத்து உணவகங்களையும் மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் கொரோனா பாதிப்பு…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டில்லி கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வரும் 31 ஆம் தேதி வரை அனைத்து உணவகங்களையும் மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் கொரோனா பாதிப்பு…
சென்னை: தமிழகத்தில் மேலும் ஒருநபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதன் முதலாக…
டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் 50க்கும் அதிகமானோர் கூட தடை விதித்து முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ்…
டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நோயாளி முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், அவர் மருத்துவமனையில் வீடு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா…
டில்லி சீனாவின் வுகான் நகரில் இருந்து இந்தியா வந்த யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன்…
டில்லி டில்லியில் உள்ள ஒரு உணவகத்தில் இந்திய உடை அணிந்த ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டில்லி நகரில் உள்ள வசந்த் குஞ்ச் பகுதியில் ஐவிஒய் –…
டெல்லி: டெல்லி வன்முறைக்கு நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளர். இந்நிலையில், காங்கிஸ் மக்களவை உறுப்பினர்களை அவசர கூட்டம்…
டெல்லி: முகமது, மத்திய ரிசர்வ் படையில் 22 ஆண்டுகளாக பணியாற்றி விட்டு கடந்த 2002-ஆம் ஆண்டில் தலைமை காவலராக ஓய்வு பெற்றவர். 58 வயதான இவர் தற்போது…
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்யக்கோரியும் , நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல்காந்தி உள்பட…
மும்பை: டெல்லி கலவரத்திற்கு மத்திய அரசே 100 சதவிகிதம் பொறுப்போற்றக வேண்டும் என்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு…