Tag: Covid

சென்னையை மிரட்டிய கொரோனா வைரசை தெறிக்கவிட்ட மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் செயல்பாடு

மே மாத துவக்கத்தில் நாளொன்றுக்கு 7000 க்கும் அதிகமான பாதிப்புகளால் சென்னையை சீரழித்து வந்த கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து, பதவியேற்ற இரண்டு வாரத்தில் 2000 க்கும்…

கர்நாடகாவில் ஊரடங்கு நீட்டிப்பு

பெங்களுரூ: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை…

பிரேசில் அதிபருக்கு நூதான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

பிரேசில்: பிரேசிலில்,கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தோல்வி அடைந்து விட்டதாக கூறி ரியோ-டி-ஜெனிரோ உள்ளிட்ட பல நகரங்களில் பாத்திரங்களை தட்டி சத்தம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று கோவை, திருப்பூர் பகுதிகளில் ஆய்வு…

உ.பி.யில் கொரோனா நோயாளின் உடலை ஆற்றில் வீசிய உறவினர்கள்

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில், கொரோனா நோயாளியின் உடலை, உறவினர்கள் நதியில் எறியும் காட்சிகள் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ரப்தி நதியின்…

தமிழகத்தில் கொரோனா தாக்கம் 50-50… சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19 மாவட்டங்களில் அதிகரிப்பு 18 மாவட்டங்களில் குறைகிறது

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நேற்று 310157 ஆக உள்ளது, இது கடந்த பத்து நாட்களுக்கு முன் (19-5-2021) இருந்த எண்ணிக்கையை விட 55787 அதிகம்.…

கொரோனாவுக்கு எதிராக போராட அர்த்தமற்ற பேச்சு எந்த வகையிலும் உதவாது: ராகுல் காந்தி

புதுடெல்லி: பிரதமர் மோடி மாதந்தோறும் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையற்றி வரும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்தியில் ஆளும் பிரதமர் மோடி…

புகைப்பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தொற்றிற்கு உயிரிழக்க 50 சதவீத வாய்ப்பு

புதுடெல்லி: புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தொற்றுக்கு உயிரிழக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக உலகசுகாதார அமைப்பு இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் பீகார் மருத்துவமனை.. நோயாளிகள் அவதி

பீகார்: பீகாரில் அண்மையில் பெய்த கனமழையால் தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் (டி.எம்.சி.எச்) கொரோனா வார்டுக்குள் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையைச்…

தமிழ்நாடு : 78 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது

தமிழகத்தில் கடந்த 78 நாட்களுக்கு பிறகு முதல்முறையாக இன்று சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. மார்ச் மாதம் 5 ம் தேதி 3994 பேர் சிகிச்சை பெற்று…