Tag: Covid

கொரோனா பரவல் எதிரொலி- தேர்தல் பேரணிகள் தற்காலிகமாக நிறுத்தியது காங்கிரஸ்

புதுடெல்லி: கொரோனா பரவல் எதிரொலியாக காங்கிரஸ் தேர்தல் பேரணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொற்றுநோயின் மூன்றாவது அலை காரணமாக நாட்டில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,…

தமிழகத்தில் இன்று 1,728 பேருக்கு கொரோனா பாதிப்பு – 03/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,52,856 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 1,03,119 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

கொரோனா அதிகரிப்பால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் – அரவிந்த் கெஜ்ரிவால் 

புதுடெல்லி: கொரோனா அதிகரிப்பால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் கொரோனா வழக்குகள் வேகமாக…

ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு – சத்தீஸ்கர் முதல்வருடன் சோனியா காந்தி ஆலோசனை

புதுடெல்லி: கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார். இதுகுறித்து வெளியான தகவலின் படி, இந்த…

டெல்லியில் புதிதாக 2,716 பேர் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் 2,716 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிப்பு. இது நேற்றைய பாதிப்பை விட 51% அதிகமாகும். டெல்லி இன்று புதிதாக 2,716…

டெல்லியில் ‘மஞ்சள் எச்சரிக்கை’ ஏன்? சுகாதார அமைச்சர் சத்யேந்தர் விளக்கம்

புதுடெல்லி: கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்து டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா…

கொரோனா ‘சுனாமி’ ஏற்பட வாய்ப்பு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. பிரான்ஸ்,…

கொரோனா பரவல் மற்றும் ஓமைக்ரான் பாதிப்பு குறித்த விவரங்களை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்தது மத்திய சுகாதார அமைச்சகம்

உத்தர பிரதேஷ், மணிப்பூர், உத்தரகண்ட், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 2022 ம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல்…

15வது மெகா தடுப்பூசி முகாம்: 88.59% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி 

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 15-வது நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 88.59% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி…

குஜராத்தில் கொரோனாவால் மேலும் 9,866 பேர் பலியானதாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை

குஜராத் மாநிலத்தில் 10,098 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்துக்கு அளித்த தகவலில் 19,964 பேர் இறந்ததாக கூறியுள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு…