Tag: Coronavirus

இலவச ரேஷன் திட்டம் 2022ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிப்பு! மத்திய அரசு அறிவிப்பு …!

டெல்லி: பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த இலவச ரேஷன் திட்டம் 2022ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிப்பு செய்ய…

ஆறு மாதத்திற்கு முன் இறந்து போனவர் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அதிசயம்… சான்றிதழை பரலோகம் அனுப்புவது எப்படி ?

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தைச் சேர்ந்த பிரேம் சிங் இறந்து ஆறு மாதம் ஆன நிலையில், நேற்று அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் வந்திருக்கிறது. இதுகுறித்து சமூக…

சிட்னி நகரில் இன்று முதல் ஊரடங்கு நீக்கப்பட்டது… கொரோனாவுடன் வாழத் தயாராகிவிட்ட ஆஸி. மக்கள்…

கொரோனா வைரஸ் முதல் அலை கடந்த ஆண்டு தொடங்கியபோது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொற்று நோய் பாதிப்பு ஆஸ்திரேலியா-வில் படிப்படியாக குறைந்தது. பின்னர் இரண்டாவது அலையில்…

கோவையில் 87.6 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழ் நாட்டில் நாளை நடைபெற இருக்கும் ஐந்தாவது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் சுமார் 29 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுவதும்…

நாளை சென்னையில் 1600, தமிழ்நாடு முழுவதும் 40ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை (12ந்தேதி) மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும், 40ஆயிரம் தடுப்பூசி முகாம்களின் மூலம் சுமார் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட…

மாணவருக்கு கொரோனா பாதிப்பு: சென்னை தேனாம்பேட்டையில் பள்ளிக்கூடம் மூடல்…

சென்னை: மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் பள்ளிக்கூடம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால் செப்டம்பர் 1-ந்தேதி முதல்…

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் திணற வைக்கும் புது வகை கொரோனா வைரஸ் சி.1.2

கொரோனா வைரஸ் எனும் சார்ஸ் கோவ்-2 பல்வேறு உருமாறி உலக மக்களைத் தாக்கி வருகிறது. மெட்ரெக்ஸ்இவ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தற்போது சி.1.2 என்ற புது…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 182 பேரும் கோவையில் 230 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,551 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,10,299…

தமிழகத்தில் இன்று 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,10,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,230 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இந்தியாவில் கொரோனா அலை ஓயாது : உலக சுகாதார அமைப்பின் சௌமியா சுவாமிநாதன் தகவல்

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் கொரோனா அலை இப்போதைக்கு ஓயாது என்று கூறியிருக்கிறார். இந்தியாவின்…