Tag: central govt.

தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிட ஏன் தடை விதிக்கக் கூடாது? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை தேர்தல்களில் குற்றவாளிகள் போட்டியிடுவதை ஏன் தடை செய்யச் சட்டம் இயற்றக் கூடாது என மத்திய அரசைச் சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் மக்களவை, சட்டப்பேரவை…

அனைத்து குடிமக்களுக்கும் இ பாஸ்போர்ட் : மத்திய அரசின் புது திட்டம்

டில்லி குடிமக்கள் அனைவருக்கும் இ பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளுக்குச் செல்ல அவசியத் தேவையான பாஸ்போர்ட் தற்போது புத்தக வடிவில் வழங்கப்படுகிறது.…

ஈ ஐ ஏ அறிக்கையை 3 மொழிகளில் மட்டும் வெளியிட்ட மோடி அரசு : உச்சநீதிமன்ற உத்தரவு புறக்கணிப்பு

டில்லி உச்சநீதிமன்றம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை (ஈ ஐ எ) 10 மொழிகளில் வெளியிட உத்தரவிட்டதை அரசு மதிக்காமல் 3 மொழிகளில் மட்டும் வெளியிட்டுள்ளது. தற்போது…

எதிர்ப்புள்ள திட்டத்தை நிறைவேற்ற கொரோனாவை பயன்படுத்தும் மத்திய அரசு : திமுக எம்  எல் ஏ பொன்முடி

விழுப்புரம் மத்திய அரசு கொரோனா காலத்தைப் பயன்படுத்தி எதிர்ப்பு உள்ள பல திட்டங்களை நிறைவேற்றி வருவதாக தி மு க சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி கூறி உள்ளார்.…

புலம் பெயர் கட்டுமானத் தொழிலாளர்களுக்குச் சான்றிதழ் அளிக்க அரசு முடிவு

டில்லி புலம் பெயர் கட்டுமான தொழிலாளர்கள் எங்குச் சென்றாலும் நலத்திட்டஙக்ளைப் பெற வசதியாக இடம்பெயர் சான்றிதழ் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடெங்கும் கட்டுமான பணிகளில்…

ஆன்லைன் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை : மத்திய சுகாதார அமைச்சகம்

டில்லி பொது மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் வசதியை மத்திய சுகாதார அமைச்சகம் தொடங்கி உள்ளது. தற்போது கொரோனா…

கொரோனா.. புதிய மாத்திரைக்கு மத்திய அரசு அனுமதி…

கொரோனா.. புதிய மாத்திரைக்கு மத்திய அரசு அனுமதி… சீனாவில் முதன் முதலில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்று உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. வைரஸ் பாதிப்புக்குச்…

கொரோனா புதிய சிகிச்சை நெறிமுறைகள் வெளியீடு

டில்லி கொரோனா சிகிச்சைக்கான புதிய நெறி முறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது சீன நாட்டின் வுகான் நகரில் சென்ற வருட இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று…

ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்கம் கட்டாயம் இல்லை : மத்திய அரசு

பெங்களூரு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்வது கட்டாயம் இல்லை எனக் கூறி உள்ளது. கொரோனா பாதிப்பை கண்டறிய உதவும் மொபைல்…

வளைகுடா இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தில் மேலும் 58 விமானங்கள்

டில்லி வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மேலும் 58 விமானங்கள் இயக்க உள்ளதாகா மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா…