Tag: central govt.

மகாராஷ்டிராவில் கொரோனா பரவியதற்கு மத்திய அரசே காரணம் : உத்தவ் தாக்கரே

மும்பை விமான நிலையங்களில் சரியான சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிடாததால் மகாராஷ்டிராவில் கொரோனா பரவியதாக முதல்வர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். இந்தியாவில் இதுவரை 1.60…

இந்தியா : கொரோனாவில் இருந்து 42.4% பேர் குணமடைந்துள்ளனர்.

டில்லி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இந்தியாவில்42.4% பேர் குணமடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை…

மேற்கு வங்கம் : அம்பன் புயல் நிவாரண நிதி ரூ.1000 கோடி அளித்த மத்திய அரசு

கொல்கத்தா அம்பன் புயலால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு உடனடி நிவாரணமாக ரூ.1000 கோடி அளித்துள்ளது.. கடந்த புதன்கிழமை அம்பன் புயல் மேற்கு…

பாஜக ஆளும் மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிலாளர் நல அமைச்சகம்

டில்லி தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செய்யக் கோரும் உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் அரசுகளுக்கு மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொடர்பாக…

தமிழகத்துக்கு ரூ.1928 கோடி மே மாத நிதிப் பங்கீட்டுத் தொகை விடுவித்த மத்திய அரசு

டில்லி மாநிலங்களில் இருந்து கிடைக்கும் வரி வருவாயின் அடிப்படையில் மே மாத நிதி பகிர்வு தொகையாகத் தமிழகத்துக்கு இன்று ரூ.1928 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.…

20லட்சம் கோடி அல்ல; வெறும் ரூ.1லட்சத்து 86ஆயிரத்து 650 கோடிதான்… ப.சிதம்பரம்

டெல்லி: பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1லட்சத்து 86ஆயிரத்து 650 கோடிதான்… என்று…

பாஜக அரசு அறிவித்துள்ள சலுகை மதிப்பு ரூ.3.22 லட்சம் கோடி மட்டுமே : முன்னாள் அமைச்சர்

டில்லி பாஜக அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி சலுகைகளின் உண்மை மதிப்பு ரூ.3.22 லட்சம் கோடி மட்டுமே என காங்கிரஸ் முத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான…

மத்திய அரசு அளித்த மட்டமான உளுத்தம் பருப்பு : திருப்பி அனுப்பிய பஞ்சாப் அரசு

சண்டிகர் மத்திய அரசு அளித்துள்ள உளுத்தம் பருப்பு சாப்பிட லாயக்கற்றவையாக உள்ளதால் பஞ்சாப் அரசு திருப்பி அனுப்பி உள்ளது. பிரதமர் ஏழ்மை நிவாரண திட்டத்தின் கீழ் மத்திய…

மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடி நிவாரண அறிவிப்பின் மூன்றாம் பகுதி முழு விவரம்

டில்லி கடந்த 12 ஆம் தேதி பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண அறிவிப்பின் மூன்றாம் பகுதி விவரங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று…

வீட்டில் இருந்து பணி : நிரந்தரமாக்க விரும்பும் நிறுவனங்கள்

டில்லி தற்போது ஊரடங்கால் நடப்பது போல் வீட்டில் இருந்து பணி என்பதை நிரந்தரமாக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வுருகின்றன. கொரோனா…