தேசிய மக்கள் தொகை பதிவேடு : ஆன்லைன் மூலம் பதிவு செய்ய அரசு ஆலோசனை
டில்லி தேசிய மக்கள் தொகை பதிவேடு விவரங்களை ஆன்லைன் மூலம் பதிய சொல்ல மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மத்திய அரசு அறிவித்த குடியுரிமை பட்டியல் மற்றும்…
டில்லி தேசிய மக்கள் தொகை பதிவேடு விவரங்களை ஆன்லைன் மூலம் பதிய சொல்ல மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மத்திய அரசு அறிவித்த குடியுரிமை பட்டியல் மற்றும்…
டில்லி அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஒடிடி தளங்களில் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்குத் தணிக்கை சான்றிதழ் பயன்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் திரைப்படங்களுக்கு 3…
ஷில்லாங் விவசாயிகள் கோரிக்கையை ஒடுக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்…
டில்லி தமிழகத்தில் திரையரங்குகளில் 100% அனுமதி அளித்ததற்கு தமிழக அரசுக்கு மத்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகத்தில்…
டில்லி வருமான வரிக் கணக்கு செலுத்த கடைசி தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் வருமான வரிக் கணக்கு சமர்ப்பிக்க ஜூலை 31…
ஐதராபாத் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் சென்னமனேனி ஒரு ஜெர்மன் குடிமகன் என அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய அரசியல் சட்டப்படி…
டில்லி மத்திய அரசு டிசல் தீர்வையை 820% உயர்த்தி விவசாயிகளைக் துயரப்பட விட்டுள்ளதாகக் காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து கூறி உள்ளார். முன்னாள் கிரிக்கெட்…
டில்லி மத்திய அரசு அளித்துள்ள பரிந்துரைகளை நிராகரித்துள்ள விவசாயிகளின் பிரதிநிதிகள் போராட்டத்தைத் தொடர உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வே:ளாண் சட்டங்களுக்கு நாடெங்கும்…
கோயம்புத்தூர் இனி ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்னும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்புக்கள் அதிகரித்து வருகின்றன. இதுவரை அறுவை சிகிச்சை அலோபதி எனப்படும் நவீன…
டில்லி மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை அளிக்க மத்திய அரசு ரூ.1.10 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளது. கடந்த 2017 ஆம்…