டில்லி
மக்களை எரிபொருள் விலை குறைப்பு அறிவிப்பால் மத்திய அரசு முட்டாளாக்குவதாக ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. பல இடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு...
டில்லி
இந்தியப் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வந்த செய்தியை இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது
சீனா நமது லடாக் எல்லையில் உள்ள இந்தியப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இந்த பகுதியில் உள்ள...
டில்லி
வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
உலக அளவில் இந்தியாவில் கோதுமை விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. பல்வேறு வகையான கோதுமைகள் இங்கு உற்பத்தி ஆகின்றன. எனவே...
டில்லி
உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பி உள்ள மாணவர்கள் கல்வி தொடர மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார்
ரஷ்ய ராணுவப்படைகள் உக்ரைன் நாட்டின் மீது போர்...
டில்லி
மார்ச் 31 ஆம் தேதிக்குள் பான் மற்றும் ஆதாரை இணைக்காவிடில் ரூ.10000 அபராதம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகமானதால் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அவ்வப்போது...
டில்லி
மத்திய அரசின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவில் 4ஆம் அலை கொரோனா ஏற்பட வாய்ப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் சீனா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால்,...
டில்லி
இனி இடம் மாறி செல்வோர் ஆதார் எண்ணை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களைப் பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கைத் தொடர் கூட்டத்தின் இரண்டாம் கட்ட அமர்வு நடந்து...
நாகூர்
நாகப்பட்டினத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனம் ஒரு வருடமாக மின் கட்டணம் செலுத்டாதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என்னும் மத்திய பொதுத்துறை நிறுவனம் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி...
டில்லி
மத்திய அரசு தன்னை விளம்பரப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் ஏராளமான இந்திய மாணவர்கள் அங்குச் சிக்கி உள்ளனர். மேலும்...
டில்லி
நாடெங்கும் கொரோனா ப்ரவல் வெகுவாக குறைந்துள்ளதால் வழக்கமான செயல்பாடுகள் அனைத்தையும் தொடங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியது. அது இரண்டு...