தமிழக மக்களோடு நிற்பது எனது கடமை – அவனியாபுரத்தில் ராகுல் பேச்சு
அவனியாபுரம்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டு ரசித்தார். இந்த போட்டிகளை பற்றி ராகுல் காந்தி தெரிவிக்கையில், ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பது மகிழ்ச்சி…