Tag: at

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா இன்று…

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நாளை மகாதீபம்

திருச்சி: கார்த்திகைத் திருநாளை முன்னிட்டு புகழ்பெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் பிரம்மாண்ட கொப்பரையில் 900 லிட்டர் நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெணையுடன் 300 மீ. பருத்தி…

சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இடிக்க உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு நிலம் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கட்டிடங்களை ஒரு மாதத்திற்குள் இடிக்கும்படி புதுச்சேரி நகரமைப்பு குழுமம் அதிரடியாக…

அனைத்து அமெரிக்கர்களுக்கும் 2021 ஏப்ரலில் கொரோனா தடுப்பு மருத்து: அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: அனைத்து அமெரிக்கர்களுக்கும் 2021 ஏப்ரலில் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்றும், கடந்த ஒன்பது மாதங்களில் கொரோனா தொற்று பரவலை சமாளிப்பதற்காக தனது நிர்வாகம் பல…

இங்கிலாந்தில் பயன்படுத்தப்பட்ட கொரோனா ட்ரேசிங் செயலி செயலிழந்துள்ளது

லண்டன்: இங்கிலாந்தில் கூகுள் ஆப்பிள் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, குறைந்தது 19 மில்லியன் மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட கொரோனா வைரஸை கண்டறியும் செயலி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மிக…

வேளாண் சட்டங்கள்; குடியரசுத் தலைவரைச் சந்திக்க பஞ்சாப் முதல்வருக்கு அனுமதி மறுப்பு: ராஜ்காட்டில் அமரிந்தர் சிங் இன்று பேரணி

சண்டிகர்: மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் அரசு கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்திக்க முயன்ற பஞ்சாப்…

இந்தியாவின் தென் மூலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் விமான நிலையம் ஏன் அமைக்கக் கூடாது? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை: இந்தியாவின் தென் மூலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் விமான நிலையம் ஏன் அமைக்கக் கூடாது? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுபியுள்ளது.…

நல்ல நாள் எப்போது வரும்? – ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய-சீன எல்லையைப் பற்றி நேற்று பேசியதோடு, பிரதமர் நரேந்திர மோடி 8,400 ரூபாய் செலவில் வாங்கிய விமானத்தை பற்றியும் விமர்சித்துள்ளார்.…

20 ஆண்டுகளுக்கு பிறகும் சமாதான பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு சமமான இடமில்லை

நியூயார்க்: சமாதான பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு சமமான பங்களிப்பை கோரும் தீர்மானத்தின் 20-ஆம் ஆண்டு நினைவு தினத்தின்போது, பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் அமைப்பின் தலைவர், அதன் அமலாக்கம் தோல்வியுற்றது…

ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அணைகள் புனரமைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் அணைகளை புனரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளின் பாதுகாப்பு…