Tag: at

எம்ஜிஎம் குழுமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரி சோதனை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள எம்ஜிஎம் குழுமத்துக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. எம்ஜிஎம் குழுமம் தற்போது லாஜிஸ்டிக்ஸ், ஹாஸ்பிடாலிட்டி, ஐஎம்எப்எல்…

தமிழகத்தில் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது மீன்பிடி தடை காலம்

சென்னை: தமிழகத்தில் இன்று நள்ளிரவுடன் மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வருகிறது. மீன்கள் இனப்பெருக்கம், கடல் வளம் காத்திட கோடை காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன்…

இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே மிக குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது -அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே மிக குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி வடசென்னை அனல்…

கோவை விமான நிலையத்தில் நடமாடும் ரோபோ அறிமுகம்

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு பயணம் தொடர்பாக உதவுவதற்காக 2 செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொரு…

மின்தட்டுபாடு எதிரொலி: பாகிஸ்தானில் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு

இஸ்லாமாபாத்: மின்தட்டுபாடு எதிரொலியாக பாகிஸ்தானில் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் ஏற்கனவே, சனிக்கிழமை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று…

இந்திய வீராங்கனை அவனி லெகரா உலக சாதனை

பாரிஸ்: சர்வதேச பாரா துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா உலக சாதனை படைத்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்ஸ் சாம்பியனான அவனி லெகாரா,பாரா ஷூட்டிங் உலகக்…

பாஜகவின் வெட்கக்கேடான மதவெறி உலகளவில் இந்தியாவின் நிலையைக் கெடுத்துவிட்டது – ராகுல் காந்தி

புதுடெல்லி: பாஜகவின் வெட்கக்கேடான மதவெறி உலகளவில் இந்தியாவின் நிலையைக் கெடுத்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாதத்தின் போது நபிகள் நாயகம் குறித்து…

காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

சென்னை: காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கண்ணியத்தென்றல் என்று அழைக்கப்படும் காயிதே மில்லத்தின் 127-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணி…

பிளாஸ்டிக்கை பார்த்து மக்கள் கோபப்பட வேண்டும்: அமைச்சர்

சென்னை: பிளாஸ்டிக்கை பார்த்து மக்கள் கோபப்பட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி…

பிரேசில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பிரேசிலில் நடைபெற்ற செவித்திறன் சவால் உடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார். பிரேசிலில் நடைபெற்ற 24வது கோடைகால செவித்திறன் சவால்…