சசிகலா வருகை: அதிமுக அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை: சசிகலா வருகையை முன்னிட்டு சென்னையில் அதிமுக தலைமை அலுவகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை முடிந்து, திங்கட்கிழமை…
சென்னை: சசிகலா வருகையை முன்னிட்டு சென்னையில் அதிமுக தலைமை அலுவகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை முடிந்து, திங்கட்கிழமை…
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.1.27 கோடி என்று கோவில் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொதுமக்கள் காணிக்கையாக செலுத்தும்…
கடலூர்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்யபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி,…
துபாய்: ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ள இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.…
புதுடெல்லி: காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி நகைச்சுவையாக பேசினார். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீங்கள்…
சென்னை: ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு வந்த அதிமுகவினர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, தமிழக முன்னாள் முதல்வர்…
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மறைந்த முதலமைச்சர்ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை முதலமைச்சர்பழனிசாமி திறந்து வைத்தார்.…
கொல்கத்தா: நேதாஜிக்கு உரிய மரியாதை இன்னும் வழங்கப்படவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த…
சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பு மக்களால் சுங்க சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் பண்டிகையைக்…
மதுரை: மதுரை மாவட்டம் தென்பழஞ்சியில் நடந்த தைப் பொங்கல் கொண்டாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டாக மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும்…