9 கிலோ தங்கம் கொள்ளை! பலே காதல் ஜோடி கைது!
சென்னை: சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டதோடு, கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அவரது காதலியும் கைது…
சென்னை: சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டதோடு, கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அவரது காதலியும் கைது…
தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பியதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த…
சென்னை: கடந்த மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் முதல்வரின் உடல்…
சென்னை: ஜெயலலிதா உடல்நிலை குறத்து வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவால்…
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேஸ்புக் உள்ளிட்டசமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நாமக்கலைச் சேர்ந்த சதிஷ்குமார், மதுரையை சேர்ந்த…
பெங்களூரு: தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டியின் தனிச் செயலாளர் சத்தியநாராயணா பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்து வந்த வழக்கல் பெங்களூருவில் கைது…
சென்னை: கார் விபத்தில் இரண்டு பேர் இறந்த வழக்கில் சட்டசபை துணைசபாநாயகர் மகன் பிரவீன் கைது செய்யப்பட்டார். தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் இருப்பவர் பொள்ளாச்சி ஜெயராமன்.…
ஐதாராபத்: இந்தியாவில் இருந்து சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்துவதில் ஈடுபட்ட விஞ்ஞானி ஒருவரும், விமானப்படை அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி…
திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் தமிழகம் மற்றும் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…
டெல்லி: வழக்கறிஞரை விசாரணை குழு ஆணையராக நியமிக்க ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் நீதிபதி சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து ரூ.94…