மும்பை
இன்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் வீட்டில் நடந்த சோதனையையொட்டி அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது.
மும்பையின் கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணி மேற்கொண்ட குரு ஆஷிஸ்...
ஆம்பூர்
ஆம்பூர் பொறியியல் கல்லூரி மாணவர் தடை செய்யப்பட்ட இயக்க தொடர்பு காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் இருந்து பல்வேறு செல்போன் எண்கள் மூலம்...
சாகர்
ஒரே சிரிஞ்ச் மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்ட மத்தியப் பிரதேச மாநில சுகாதார ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடெங்கும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மேலும் தீவிரமாக்கப்பட்டுள்ளன. நாடெங்கும் தற்போது மாணவர்களுக்கு...
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கலவரத்தில் தொடர்புடைய மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியமூர் கிராமத்தில் பள்ளி மாணவி மரணம் அடைந்த விவகாரம், அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
சேலம்
ஆராய்ச்சி மாணவி ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோபி என்பவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அவர் அதே பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆராய்ச்சி...
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த தொழிலதிபரை கடத்தி 70 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் விஏஓ கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் இந்தியன்...
திருச்சி:
பேருந்து உரிமையாளரை மிரட்டிய புகாரில் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனும் பாஜக பிரமுகரான சூர்யா கைது செய்யப்பட்டார்.
பாஜகவில் இணைந்து 2 மாதங்கள் கூட முழுமையடையாத நிலையில், தனியார் பேருந்து ஒன்றைக்...
புதுடெல்லி:
டெல்லி, காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன் ராகுல் காந்திக்கு ஆதரவாக திரண்ட கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராகிறார்.
இந்நிலையில் ராகுல்காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறை...
கோவை:
உணவு டெலிவரி செய்த இளைஞரை தாக்கிய போக்குவரத்து காவலர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவர், உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்....
என் டி ஆர் மாவட்டம்
ஆந்திராவில் வாட்ஸ்அப் மூலம் பச்சிளம் பெண் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்க முயன்ற இரு பெண் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் உள்ள என் டி ஆர் மாவட்டத்தில் ஜி கோந்துரு...