Anna - Stalin thanks the leaders who attended the opening ceremony of the Artist Academy
புதுடெல்லி:
டெல்லியில் அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கு வருகை தந்த...
சென்னை:
டான்செட் நுழைவுத் தேர்வுக்கு வரும் 30-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வரும் கல்வியாண்டில் MBA, MCA, M.E., http://M.Tech., M.Plan., M.Arch., படிப்புகளில் சேர TANCET நுழைவுத்...
சென்னை:
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைன் வழியில் நடைபெற்ற நிலையில், தாமதமாக விடைத்தாளை பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கு ஆப்செண்ட் போடுமாறு விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின்...
சென்னை: தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தவுடன், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான...
சென்னை:
சென்னை அண்ணாநகர் கிளப் வாடகை பாக்கி ரூ.52.25 லட்சத்தை அபராததுடன் செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலத்தில் செயல்பட்டுவரும், அண்ணா நகர் கிளப்பில் மதுபான...
சென்னை: 2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் தஞ்சை, திருச்சி பயணம் மேற்கொள்கிறார். இன்று தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைக்கிறார். தொடர்ந்து நாளை திருசசியில் ரூ.1,084.69 கோடி...
சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான...
சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள் மற்றும் அன்பழகன் படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக...
சென்னை:
மே மாதம் தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அண்ணா...
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணை 80% நிறைவு பெற்றுள்ளதாக நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஓய்வு பெறுவதால் அவர் தனது சொந்த ஊருக்கு...