Tag: admk

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக அணிகளுக்கான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை அடுத்து இபிஎஸ் அதிரடி ஆலோசனை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்காமல் இருக்க உச்சநீதிமன்றம் அதிமுக இரு அணிகளுக்குமான பொதுவான வழிகாட்டு நடைமுறையை தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி…

என் நிழலைக் கூட நெருங்க முடியாது! யாரை சொல்கிறார் சசிகலா…?

திருவாரூர்: மக்களவைத் தேர்தலுக்குள் அதிமுக இணைப்பு நடக்கும் – எனது நிழலைக்கூட யாரும் நெருங்க முடியாது என்று சசிகலா ஆவேசமாக கூறினார். அவரது இன்றைய பேட்டி, அதிமுக…

ஈ.பி.எஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: ஈ.பி.எஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்,…

ஓபிஎஸ்-க்கு அதிமுக தலைமையகம் வக்கீல் நோட்டீஸ்…

சென்னை: ஓபிஎஸ்-க்கு அதிமுக தலைமையகம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் கட்சிக் கொடி, கட்சி பெயரை பயன்படுத்தியது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ்…

ஜெ. சிறை செல்ல காரணமானவர் டிடிவி தினகரன்! சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு…

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிறைக்கு செல்வதற்கு காரணமே டிடிவி தினகரன் தான் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான…

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 40% பூர்த்தி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேச்சு

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தற்போது வரை 40% மட்டுமே நிறைவு பெற்றிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்துப்…

சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு: அ.தி.மு.க. – எம்.எல்.ஏ.,க்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு

சென்னை: சட்டசபையில் பேச அனுமதிக்காததை கண்டித்து, அ.தி.மு.க., -எம்.எல்.ஏ. க்கள், இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இன்று காலை 9…

அதிமுக வரலாற்றில் ஓபிஎஸ் ஒரு கரும்புள்ளி! சி.வி.சண்முகம் காட்டம்

சென்னை; அதிமுக வரலாற்றில் ஓபிஎஸ் ஒரு கரும்புள்ளி என்றும் சாத்தான் வேதம் ஓதக்கூடாத என்றும் எடப்பாடி ஆதரவாளரான அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார். அதிமுக கட்சியின்…

ஓபிஎஸ், ஈபிஎஸ் அனுப்பிய கடிதங்களை இன்னும் படிக்கவில்லை! சபாநாயகர் அப்பாவு…

சென்னை: ஓபிஎஸ், ஈபிஎஸ் அனுப்பிய கடிதங்களை இன்னும் படிக்கவில்லை, படித்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தை தொடர்ந்து,…

அதிமுக விவகாரத்தில் நான் சொல்றததான் கேக்கணும்! சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்…

சென்னை: அதிமுக விவகாரத்தில் நான் சொல்றததான் கேக்கணும்; நான்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என சபாநாயகர் அப்பாவுக்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம் எழுதி உள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை…