Tag: admk

வட மாநிலத்தவர்கள் விவகாரம்: பாஜக மட்டுமின்றி திமுக, அதிமுகவையும் காட்டமாக விமர்சித்த தவாக வேல்முருகன்

சென்னை: தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தவாக (தமிழக வாழ்வுரிமை கட்சி)  தலைவர் வேல்முருகன். பாஜக மட்டுமின்றி திமுகவும், அதிமுகவையும் காட்டமாக விமர்சித்தார். ஏற்கனவே வடமாநிலத்தவர்களை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என பேசி வந்தவர்களில்…

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு இன்று விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு இன்று விசாரணை வர உள்ளது. ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ். தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஓபிஎஸ்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் பணம் வாரியிறைப்பு – தேர்தல் அதிகாரிகளை காணவில்லை! பிரேமலதா விஜயகாந்த்…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு  பணம் வாரி வழங்கப்பட்டு வருகிறது, ஆனால், அதை தடுக்க வேண்டிய தேர்தல் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள், எங்கே போனர்கள் என தெரியவில்லை என தேமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரையின்போது…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக அணிகளுக்கான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை அடுத்து இபிஎஸ் அதிரடி ஆலோசனை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்காமல் இருக்க உச்சநீதிமன்றம் அதிமுக இரு அணிகளுக்குமான பொதுவான வழிகாட்டு நடைமுறையை தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதியான பிப். 7 ம் தேதிக்குள் இதில் இறுதி முடிவு எடுக்க முடியாது…

என் நிழலைக் கூட நெருங்க முடியாது! யாரை சொல்கிறார் சசிகலா…?

திருவாரூர்:  மக்களவைத் தேர்தலுக்குள் அதிமுக இணைப்பு நடக்கும் – எனது நிழலைக்கூட யாரும் நெருங்க முடியாது என்று  சசிகலா ஆவேசமாக கூறினார். அவரது இன்றைய பேட்டி,   அதிமுக காலடியில் கிடக்கும் பாஜகவை சீண்டும் வகையிலேயே  அமைந்துள்ளதுடன், திமுகவையும் கடுமையாக சாடியுள்ளார். அதிமுக…

ஈ.பி.எஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: ஈ.பி.எஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், செய்தி தொடர்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் பணிகள், கட்சியின்…

ஓபிஎஸ்-க்கு அதிமுக தலைமையகம் வக்கீல் நோட்டீஸ்…

சென்னை: ஓபிஎஸ்-க்கு அதிமுக தலைமையகம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் கட்சிக் கொடி, கட்சி பெயரை பயன்படுத்தியது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள்…

ஜெ. சிறை செல்ல காரணமானவர் டிடிவி தினகரன்! சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு…

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிறைக்கு செல்வதற்கு காரணமே டிடிவி தினகரன் தான் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, சமீபத்தில்,  நாமக்கல் மாவட்டத்தில்  அதிமுக பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசும்போது,…

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 40% பூர்த்தி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேச்சு

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தற்போது வரை 40% மட்டுமே நிறைவு பெற்றிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய உதயகுமார், மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக கூறுவதில் உண்மையில்லை…

சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு: அ.தி.மு.க. – எம்.எல்.ஏ.,க்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு

சென்னை: சட்டசபையில் பேச அனுமதிக்காததை கண்டித்து, அ.தி.மு.க., -எம்.எல்.ஏ. க்கள், இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தலைமையில்,…