அரசாணைப்படி மக்கள் கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கிறதா? : சென்னை உயர்நீதிமன்ற கிளை கேள்வி
மதுரை மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு அரசாணைப்படி தீர்வு கிடைக்கிறதா என்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தூத்துக்குடி…