அர்ணப் கோஸ்வமிக்கு சட்ட நடவடிக்கை எடுக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது- நக்கலடித்த மும்பை போலீஸ் கமிஷனர்
மும்பை: டிஆர்பி ஊழல் வழக்கில், தன்னை அவமதிப்பதாகவும், அவமதிப்பவர்கள் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி தெரிவித்ததற்கு பதிலளித்த மும்பை…