Tag: 10

சென்னை உட்பட 11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

சென்னை: 11 மாநகராட்சிகளின் மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாநகராட்சிகள் உட்பட 21 மாநராட்சிகள்,…

ஆஷஸ் டெஸ்ட் – ஆஸ்திரேலிய அணி வெற்றி

மெல்போர்ன்: ஆஷஸ் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள்…

10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் வரை பள்ளி விடுமுறை

சென்னை: தமிழகத்தில் 10,11 மற்றும் 12வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு…

இளவரசர் பிலிப் மரணத்திற்கு துக்கம் அனுஸ்டித்த போது மது விருந்து…. அரண்மனைக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியது பிரதமர் அலுவலகம்

ஊரடங்கு நேரத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அதிகாரபூர்வ இல்லத்தில் மது விருந்து நடைபெற்றதாகவும் அதில் அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும் தகவல்…

10, 11, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு மட்டும் நேரடி வகுப்பு – மற்றவர்களுக்கு 31ந்தேதி வரை விடுப்பு! கல்வித்துறை உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், 10, 11, 12ம் வகுப்பு மாணாக்கர்…

கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமல்

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் வரும் 28ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய…

10 ஆண்டுகளுக்குப் பின் தொல்காப்பிய பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி

சென்னை: சென்னை அடையாறில் உள்ள தொல்காப்பியப் பூங்காவுக்கு பொதுமக்கள் சென்று பார்வையிட 10 ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாடு…

4 வாரங்களுக்கு இரவு விடுதிகளை மூட பிரான்ஸ் முடிவு 

பாரிஸ்: கொரோனா தொற்றுநோயின் எதிர்பார்க்கப்படும் ஐந்தாவது அலைக்கு மத்தியில் பிரான்சில் உள்ள இரவு விடுதிகள் டிசம்பர் 10 முதல் நான்கு வாரங்களுக்கு மூடப்படும் என்று பிரெஞ்சு பிரதமர்…

தமிழ்நாட்டில் 10 புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி 

சென்னை: தமிழ்நாட்டில் 10 புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. 2022-23 கல்வியாண்டில், திருச்சுழி, திருக்கோவிலூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மானூர், தாராபுரம், எரியூர், ஆலங்குடி,…

மழையால் மூடப்பட்ட சுரங்கப் பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் திறப்பு

சென்னை: சென்னையில் மழை காரணமாக மூடப்பட்ட சுரங்கப் பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையின் காரணமாகச் சென்னையில் கடந்த சில நாட்களாகப் பெய்த கன…