Tag: 10

விரைவில் 10, 12வது வகுப்பு பொதுத்தேர்வு: தேர்வுபணி ஆசிரியர்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்த தடை…

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்கள், ‘வாட்ஸ் ஆப்’ பயன்படுத்த, அரசு தேர்வுத்துறை தடை விதித்து உள்ளது.  சமூக வலைதளங்களான பேஸ்புக்,  இன்ஸ்டாகிராம்,  டிவிட்டர் போன்றவைகளையும்  தேர்வு மையங்களில் பயன்படுத்தக்கூடாது என உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு …

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளை அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்…

சென்னை: தமிழகத்தில் 10, 11, 12வது வகுஙபஹப பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனாவே 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. அதுபோல,…

10,11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…

சென்னை: நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு 2023ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில்,  10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத தனி தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று  அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை

சென்னை: 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பத்து ரூபாய் நாணயங்களை ஒருசில கண்டக்டர்கள் வாங்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன சென்னை தவிர பிற மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள்…

சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம்,…

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் வடக்கு பகுதிகளை ஒட்டி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், நீலகிரி,…

அந்தரத்தில் இருந்து சரிந்து விழுந்த ராட்டினம் – 10 பேர் படுகாயம்

மொஹாலி: பஞ்சாபில் பொருட்காட்சி ஒன்றில் ராட்டினம் அந்திரத்தில் இருந்து விழுந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பஞ்சாபில் பொருட்காட்சி ஒன்றில் ராட்டினம் அந்திரத்தில் இருந்து விழுந்த மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. பஞ்சாபின் மொஹாலியில் பொருட்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.…

10, 12-ம் வகுப்பில் தோல்வி: ஒரே நாளில் 11 மாணாக்கர்கள் தற்கொலை, பலர் தற்கொலை முயற்சி…

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று (20ந்தேதி) 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வில் தோல்வியடைந்த 11 மாணாக்கர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரேநாளில் 11மாணாக்கர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன், இதவரை 28பேர் தற்கொலை முயற்சியில்…

10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 17ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுடன் சேர்த்து இன்று வெளியாகிறது. தேர்வு முடிவுகளை மாணவர்கள்…

பள்ளிக்கல்வித்துறை மீண்டும் குளறுபடி: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்!

சென்னை: நாளை (ஜூன் 17ந்தேதி) 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை பள்ளிக்கல்வித்துறை மாற்றி உள்ளது. அதன்படி, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20ம் தேதி வெளியாகும் என…