Tag: பழனி

பக்தர்களை தாக்கிய பழனி கோவில் பாதுகாவலரை எதிர்த்து போராட்டம் 

பழனி பழனிமலை முருகன் கோவிலில் சேலத்தைச் சேர்ந்த பக்தர்களை பாதுகாவலர் தாக்கியதை எதிர்த்து போராட்டம் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக் கோவிலில் சேலம் மாவட்டம் எடப்பாடி…

நாளை முதல் ஒரு மாதத்துக்கு பழனியில் ரோப் கார் இயங்காது

பழனி நாளை முதல் ஒரு மாதத்துக்கு மழனி மலையில் ரோப் கார் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இறைவன் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி…

பழனியில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்ய ஏற்பாடு இல்லை : கோவில் நிர்வாகம் விளக்கம்

பழனி பழனி கோவிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தினந்தோறும் திண்டுக்கல் மாவட்டத்தில்…

பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதோர் நுழையத்தடை: அறிவிப்பை வைக்க நீதிபதி உத்தரவு

பழனி: பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை சமீபத்தில் நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அந்த அறிவிப்பு பலகையை வைக்க…

பழனியில் வள்ளிக்கு தாய் வீட்டு சீதனத்தை வழங்கிய குறவர் இன மக்கள்

பழனி: தைப்பூசத் திருவிழாவின் போது முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டுசெல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை…

பழனி தைப்பூசத்திருவிழா தொடங்கியது

பழனி: முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்…

பழனி முருகன் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா

பழனி: தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு இன்று நடைபெறவிருக்கிறது. தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில்…