Tag: தடுப்பூசி

ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் : ரஷ்ய அரசு அங்கீகாரம்

மாஸ்கோ ஒரே டோஸ் கொரொனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பரவலைத் தடுக்க கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள்…

மும்பை : தாதரில் வயதானவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் சிறப்பு கொரோனா தடுப்பூசி மையம்

மும்பை தாதரில் மும்பையில் வாழும் வயதானவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து…

12 வயதானோருக்கான பிஃபிஸர் கொரொனா தடுப்பூசி : அமெரிக்காவில் அடுத்த வாரம் ஒப்புதல்

வாஷிங்டன் பிஃபிஸர் நிறுவனம் தயாரித்துள்ள 12 வயதானோருக்கான கொரோனா தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அமெரிக்காவில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா தாக்குதலில் அமெரிக்கா…

பிரிட்டனில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3 ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசி

லண்டன் வரும் இலையுதிர் காலத்தில் பிரிட்டனில் உள்ள 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனில் தற்போது உருமாறிய…

இந்தியா வந்து சேர்ந்தது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி

ஹைதராபாத்: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியா வந்தடைந்தது. இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு…

அப்பல்லோ மருத்துவமனையில் நாளை முதல் 18 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை அப்பல்லோ மருத்துவமனை குழுமம் தங்கள் மருத்துவமனைகளில் நாளை முதல் 18 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது.…

உத்தரகாண்ட் : 18 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி ஒரு வாரம் தாமதம்

டேராடூன் உத்தரகாண்ட் மாநிலத்தில் 18 வயதைத் தாண்டியவர்களுக்குத் தடுப்பூசி போடுவது ஒரு வாரம் தாமதம் ஆகும் எனத் தெரிய வந்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவலைத் தடுக்க கொரோனா…

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை

புதுடெல்லி: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்…

கோவாக்சின் தடுப்பூசி கிடைக்காதவர்கள் மாநகராட்சி இணைய தளத்தில் பதிவு செய்யலாமென அறிவிப்பு

சென்னை: கோவாக்சின் தடுப்பூசி கிடைக்காதவர்கள் மாநகராட்சி இணைய தளத்தில் பதிவு செய்யலாமென அறிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 2-ம்…

மாநிலங்களுக்கான கோவிஷீல்ட் மருந்து விலை குறைப்பு

புனே கோவிஷீல்ட் மருந்து மாநிலங்களுக்கான கொள்முதல் விலையை ரூ.300 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அதார் புனேவாலா தெரிவித்துள்ளார். வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18…