Tag: தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் ஆகும் : சீரம் இன்ஸ்டிடியூட்

புனே இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட இன்னும் 3 ஆண்டுகள் ஆகும் என சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. நாடெங்கும் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை…

ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியைத் தொடர்ந்து பிஃபிசர் தடுப்பூசி போடுவது பாதுகாப்பானது : ஸ்பெயின் ஆய்வு

மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் நடந்த ஒரு ஆய்வில் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியைத் தொடர்ந்து இரண்டாம் டோசாக பிஃபிஸர் போடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகெங்கும் போடப்பட்டு வரும்…

ஆக்சிஜன், தடுப்பூசி, உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே தயாரிக்கத் தேவையான நடவடிக்கை! ஸ்டாலின்

சென்னை: உயிர்வளி, தடுப்பூசி, உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே தயாரிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பபட்டு உள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். உயிர்வளி,…

தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் – தூத்துக்குடி மக்களுக்கு கனிமொழி கோரிக்கை

சென்னை: “தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று தூத்துக்குடி மக்களுக்கு கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பகுதியில் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த கனிமொழி…

கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை – ராகுல்காந்தி

புதுடெல்லி: நாட்டுக்கு முறையான கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி ஒன்றிய பா.ஜ.க.…

கொரோனா தடுப்பூசி முதல் டோஸ்க்கு ஒரு வருடம் கழித்து இரண்டாம் டோஸ் போடலாம் : புது தகவல்

மும்பை கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டு ஒரு வருடம் கழித்துக் கூட இரண்டாம் டோஸ் போடலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது போடப்பட்டு…

கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு நிதி உதவி : மத்திய அரசு

டில்லி கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் உற்பத்தி அதிகரிப்புக்கு சிறப்பு நிதி உதவி வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கொரோனா தடுப்பூசி…

இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் விவரம்

டில்லி இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் குறித்த விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.…

டிசம்பருக்குள் அனைத்து வயது வந்தோருக்கும் கொரோனா தடுப்பூசி : அரசு உறுதி

டில்லி வரும் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து வயது வந்தோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாட்டில்…

கொரோனா மூன்றாம் அலைக்கு முன்பு தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்குமா? – நிபுணர்கள் அச்சம்

டில்லி மக்கள் கொரோனா 3 ஆம் அலையில் உயிரிழப்பதைத் தடுக்க வெண்டும் எனில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறி உள்ளனர். தற்போது நாடெங்கும்…