அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின்.11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில்…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின்.11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில்…
சென்னை இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.…
சென்னை: சென்னையில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடி…
சென்னை தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. நேற்று தெற்கு அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த…
டில்லி டில்லியில் கனமழை பெய்ததால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்தியாவில் தலைநகர் டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதன்…
மதுரை: வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 5 மாவட்ட ஆற்றங்கரையோரம் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழையாலும் வைகை அணையிலிருந்து வினாடிக்கு 6000…
சென்னை: தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் சென்னை ஐந்து மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும், இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்புமுகாம் நடைபெறுவதால், ஏற்கனவே…
பட்டனம்திட்டா கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாகச் சபரிமலை அமைந்துள்ள பட்டனம்திட்டா மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய…
சென்னை கனமழை காரணமாகத் தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”பருவமழை குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள்…