Tag: ஐபிஎல்

ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி 

துபாய்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்க்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…

பிளே ஆப் சுற்றுக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் 11 ஆம் முறையாக முன்னேறியது

சார்ஜா நேற்று ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிபிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பகுதி…

ஐபிஎல்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி 

சார்ஜா: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. ஐ.பி.எல். தொடரின் 44-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

ஐபிஎல்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுரூ அணி வெற்றி 

துபாய்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ…

ஐபிஎல்: பஞ்சாப் எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி 

அபுதாபி: பஞ்சாப் எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் கிங்க்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே இன்று…

ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி திரில் வெற்றி 

அபுதாபி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. அபுதாபியில் நடைபெற்ற ஐ.பி.எல்…

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி

துபாய்: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ்…

ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நாளை தொடக்கம்

துபாய்: ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நாளை துபாயில் தொடக்க உள்ளது. 13வது ஐபிஎல் டி.20 கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்கிய கொரோனா தொற்று…

செப்டம்பரில் ஐபிஎல் தொடர்- பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா

மும்பை: செப்டம்பரில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் என பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்து வந்த 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்…