Tag: இபிஎஸ்

அதிமுக உட்கட்சி முதற்கட்ட தேர்தல் இன்று தொடக்கம்!

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தல் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், கிளைக் கழக நிர்வாகிகள்,பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான…

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஓம்பொடி பிரசாத் மீது சரமாரி தாக்குதல்!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தலில் விருப்பமனு விநியோகம் என்று தொடங்கி உள்ள நிலை யில், தேர்தலில் போட்டியிட விரும்பு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த…

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை இல்லை!  சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் 7ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள…

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை கோரி வழக்கு! கே.சி.பழனிச்சாமி

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் 7ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு தடை கோரி முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

இன்று அதிமுக செயற்குழு கூட்டம்! 5ந்தேதி ஜெ.நினைவு நாளன்று நினைவிடத்தில் அஞ்சலி…

சென்னை: இன்று அதிமுக செயற்குழு கூட்டம் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடுகிறது. இதையடுத்து வரும் டிசம்பர் 5ந்தேதி ஜெ.நினைவு நாளன்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது என…

ஓபிஎஸ் , இபிஎஸ் தேவர் நினைவிடத்துக்கு வராதது ஏன்?

கமுதி நேற்றைய குரு பூஜையின் போது தேவர் நினைவிடத்துக்கு ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி வரவில்லை. நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் குருபூஜை…

கோயம்பேடு மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும்! தமிழகஅரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்

சென்னை: கோயம்பேடு மேம்பாலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என தமிழகஅரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். கோயம்பேடு 100 அடி சாலையில்…

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவி செல்லும்! ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நியமனத்தை எதிர்த்த வழக்கில், அவர்களின் நியமனம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து…

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: இபிஎஸ், சசிகலாவிடம் விசாரிக்க கோரும் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் முதல்வர் இபிஎஸ், வி.கே.சசிகலா மற்றும் பிற போலீஸ் அதிகாரிகளை விசாரிக்க அனுமதி கோரி, கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு, பதில் மனு…

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: இபிஎஸ், சசிகலாவிடம் விசாரிக்க கோரும் மனு இன்று விசாரணை…

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், முன்னாள் முதல்வர் இபிஎஸ், மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடமும் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…