Tag: வேண்டும்

மது வாங்க வருபவர்கள் குடையுடன் வர வேண்டும் -மாவட்ட காவல்துறை அறிவிப்பு

தேனி: நாளை மது வாங்க வருபவர்கள் குடையுடன் வர வேண்டும் என்று தேனி மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக்…

அடுத்த ஆண்டுக்குள் 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்: உலக சுகாதார அமைப்பு

லண்டன்: அடுத்த ஆண்டுக்குள் மக்கள் தொகையில் 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு, ஜி-7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள்…

தமிழகம் கொரோனாவில் இருந்து மீள பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்

சேலம்: தமிழகம் கொரோனாவில் இருந்து மீள பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்து…

கொரோனா தொற்றைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – டாக்டர் ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் முழுமையாக நோய்த் தொற்றைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.…

அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும்- தலைமை செயலாளர் இறையன்பு

சென்னை: அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அனைத்து அரசுத் துரை செயலாளர்களுக்கும்…

அனைத்து ஊடகவியலாளர்களையும் முன் களப்பணியாளர்களாக ஏற்க வேண்டும்: சீமான்

சென்னை: ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் சான்று வைத்துள்ள அனைத்து நிலை ஊடகவியலாளர்களையும் முன் களப்பணியாளர்களாக ஏற்று அரசின் அனைத்து வகையான உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…

குழந்தைகளுடன் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு ஜாமீன் அளிப்பது குறித்து நடவடிக்கை வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குழந்தைகளுடன் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு ஜாமீன் அளிப்பது குறித்து நடவடிக்கை வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக…

பாபா ராம்தே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்திய மருத்துவர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: பாபா ராம்தே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். யோகா குருவும் பதாஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ் அண்மையில், “…

தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் – தூத்துக்குடி மக்களுக்கு கனிமொழி கோரிக்கை

சென்னை: “தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று தூத்துக்குடி மக்களுக்கு கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பகுதியில் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த கனிமொழி…

‘மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா பரவலை தடுத்திட உதவிட வேண்டும்’- முக ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா நோய் பரவலை தடுத்திட உதவிட வேண்டும் என்று முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில்…