Tag: விசாரணை

இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

சென்னை இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கொடி குறித்து இ பி எஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை நவம்பர் 7 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.…

அதானி குழுமத்தின் மீதான புகாரை விசாரிக்கத் தயங்கும் செபி   : காங்கிரஸ்

டில்லி செபி அதானி குழுமத்தின் மீதான புகாரை விசாரிக்கத் தயங்குவதாகக் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. காங்கிரஸ் கட்சி, அதானி நிறுவனம் மீதான ஹிண்டன்பர்க் நிறுவன குற்றச்சாட்டு…

எல் முருகன் மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

டில்லி மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பஞ்சமி…

தமிழக அரசின் காவிரி நீர் குறித்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டில்லி இன்று தமிழக அரசு காவிரி நீர் திறப்பு குறித்து அளிக்கப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணை செய்ய உள்ளது. தமிழகத்துக்குக் கர்நாடக அரசு தர வேண்டிய காவிரி…

எடப்பாடி பழனிச்சாமியை கோடநாடு வழக்கில் விசாரிக்கக் கோரும் கனகராஜ் ண்ணன்

சென்னை கோடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கனகராஜின் அண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான பங்களா நீலகிரி…

2 ஆம் நாளாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை

சென்னை நேற்று 2 ஆம் நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை…

8 மாதங்களில் கேரள நடிகை பாலியல் வழக்கு விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி உச்சநீதிமன்றம் கேரள நடிகை பாலியல் வழக்கு விசாரணையை 8 மாதங்களில் முடிக்க உத்தரவிட்டுள்ளது. பிரபல கேரள நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு கேரள மாநிலம்…

உச்சநீதிமன்றத்தில் இன்று ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு விசாரணை

டில்லி இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்துள்ள மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்…

இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு மனு விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி கைது குறித்த மேல் முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெற உள்ளது. அமலாக்கத்துறையால் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை…

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நபர் கொடூரக் கொலை

செங்கல்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த நபர் வெடிகுண்டு வீசப்பட்டு அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். லோகேஷ் என்பவர் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம்- இரும்புலியூர், செல்லியம்மன்…