Tag: விசாரணை

பி.எம்-கேர்ஸ் நிதி அமைக்கப்பட்டதை எதிர்த்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

புது டெல்லி: பி.எம்-கேர்ஸ் நிதி அமைக்கப்பட்டதை எதிர்த்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு குடிமக்கள் பணத்தை நன்கொடையாக…

கமலஹாசனிடம் குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை

சென்னை இந்தியன் 2 படப்பிடிப்பின் போது நடந்த கிரேன் விபத்து தொடர்பாக நடிகர் கமலஹாசனிடம் குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை…

குஜராத் கலவர வழக்கில் மோடி விடுதலைக்கு முறையீடு : ஏப்ரல் 14 உச்சநீதிமன்றம்  விசாரணை

டில்லி குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீது வரும் ஏப்ரல் 14 அன்று…

ஹபீஸ் சயீத் மீதான வழக்கு விசாரணை 7 ஆம் தேதி தொடக்கம் : பாகிஸ்தான் நீதிமன்றம்

இஸ்லாமாபாத் ஜமாத் உத் தாவா கட்சி தலைவன் ஹபீஸ் சயீத் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் வரும் 7 ஆம் தேதி முதல் விசாரணை நடக்க உள்ளதாகப் பாகிஸ்தான்…

திருப்பதியில் தமிழக பக்தர் மீது போலீஸார் தாக்குதல்: விசாரணைக்கு தேவஸ்தானம் உத்தரவு

திருப்பதி: திருப்பதியில் தமிழக பக்தர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக விசாரணைக்கு தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி சோதனைச் சாவடியில் தமிழக பக்தர்கள் மீது தேவஸ்தான ஊழியர்கள் தாக்குதல்…

அஜித் தோவலை விசாரித்தால் புல்வாமா தாக்குதல் உண்மை வெளிவரும் : ராஜ் தாக்கரே

கோலாப்பூர், மகாராஷ்டிரா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை விசாரித்தால் புல்வாமா தாக்குதல் குறித்த உண்மைகள் வெளிவரும் என என் என் எஸ் கட்சி தலைவர் ராஜ்…

பங்களாதேஷில் விமான கடத்தல் முயற்சி முறியடிப்பு

டாக்கா: பங்களாதேஷில் விமான கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது. சிட்டகாங்கில் இருந்து டாக்கா வழியாக துபாய் செல்லவிருந்த விமானத்தை கடத்த முயற்சி செய்யப்பட்டது. விமானம் சிட்டகாங்கில் அவசர அவசரமாக…

மூன்று தங்க கிரீடங்கள் மாயம் : திருப்பதியில் அதிர்ச்சி

திருப்பதி கீழ் திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவிலில் மூன்று தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளன. கீழ் திருப்பதியில் அமைந்துள்ளது கோவிந்தராஜ சாமி கோவில். பக்தர்கள் இங்கு தரிசனம்…

ரஃபேல் விவகாரம் : கூட்டு பாராளுமன்ற குழு விசாரணை கோரிக்கைக்கு சிவசேனா ஆதரவு

டில்லி மக்களவையில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து கூட்டு பாராளுமன்றக் குழு விசாரணை செய்ய வேண்டும் என்னும் கோரிக்கைக்கு பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா ஆதரவு அளித்துள்ளது. ரஃபேல்…

மோடிக்கு துணிச்சல் இருந்தால் வியாபம் ஊழல் விசாரணை நடத்தமுடியுமா? தாக்கப்பட்ட ஆம்ஆத்மி நிர்வாகி கேள்வி!

சென்னை, மோடிக்கு துணிச்சல் இருந்தால் மத்தியபிரதேசத்தை உலுக்கிய வியாபம் ஊழல் குறித்து விசாரணை நடத்தமுடியுமா? என தாக்கப்பட்ட ஆம்ஆத்மி நிர்வாகி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், மத்திய…