ஜெ., மரண மர்மம்… நீதிமன்றம் விசாரிக்க சுப.உதயகுமாரன் கோரிக்கை
நெல்லை : “மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இது குறித்து நீதிமன்றம் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும்” என்று…
நெல்லை : “மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இது குறித்து நீதிமன்றம் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும்” என்று…
சென்னை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செலவத்தின் நண்பரான தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான விசாரணை வருமான வரித்துறையில் இருந்து அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. தமிழக பொதுப்பணித்துறையில் தனியார் ஒப்பந்ததாரராக இருந்த…
சென்னை. எஸ்ஆர்எம் கல்லூரியில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக பலகோடி ரூபாய் மோசடி செய்த மதனுடன் இணைந்து சினிமா தயாரித்த பிரபலங்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்…
சென்னை: எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத்தின் கீழ் செயல்படும் மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததா, வேந்தர் மூவிஸ் அதிபர் மதன்…
டில்லி, மத்திய அரசின் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை செய்ய வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி…
சென்னை: சென்னையில், தான் வசித்த அபார்ட்மெண்ட்டில், நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்ட நடிகை சபர்ணா, கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடர்வதாக காவல்துறை வட்டாரங்கள்…
டில்லி, மத்திய அரசின் அதிரடி அறிவிப்பான ரூ.500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை ரத்து செய்ய கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.…
டில்லி, காவிரி வழக்கில் விசாரணை முடிவடையாததால், நாளையும் விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. காவிரி நீர் பங்கீடு வழக்கில் நிரந்தர தீர்வு காணும்…
மதுரை: மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் போலி கையெழுத்திட்ட வழக்கில், நேற்று மதுரை போலீசார் சசிகலா புஷ்பாவிடம் விசாரணை நடத்தினர். சசிகலாபுஷ்பாவின் வீட்டில் வேலை செய்த…
சென்னை: மருத்துவமனையல் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்த அறிக்கையை வெளியிடக்கோரி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின்…