தமிழகத்திற்கு 5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முடிவு
பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக அணைகளுக்கு கூடுதலாக 5 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளதால் நீரை திறந்து…
பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக அணைகளுக்கு கூடுதலாக 5 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளதால் நீரை திறந்து…
பெங்களூரு: இனி காவிரியில் ஒரு சொட்டு நீர் கூட திறந்துவிடப்பட மாட்டாது என இன்று கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கூடிய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்துக்கு…
டில்லி: ரயில்வே துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் இனிமேல் கிடையாது. இதற்கான முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. அடுத்து வரும் நிதியாண்டு முதல் பொது பட்ஜெட்டுடன்,…
சென்னை: துணிகள் தயாரிப்பில் ஈடுபட ரோபோக்களே போதும்… தொழிலாளர்கள் தேவையில்லை என கூறுகிறது பிரபல ரேமண்ட்ஸ் நிறுவனம். ஜவுளித் துறையில் சிறந்து விளங்கும் ரேமண்ட்ஸ் நிறுவனம் தங்களது…
சென்னை: தமாகா தலைவர் ஜி கே வாசன் , திமுக பொருளாளர் மு க. ஸ்டானினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த…
டில்லி: மாணவர்களின் புத்தக சுமைய குறைக்க மத்திய கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக பள்ளி குழந்தைகள் இனி புத்தக மூட்டையை சுமப்பது குறையும் என…
பெங்களுரு: காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறிய நிலையில் கர்நாடக முதல்வர் நாளை முக்கிய அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு…
தோகா: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கடும் வீழ்ச்சி கண்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சரி செய்ய கத்தார் அரசு, விமான பயணிகளிடம் கூடுதல் வரி…
பெங்களூர்: ஒலிம்பிக் வீராங்கனை ஜெய்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இல்லை என ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. ரியோ ஒலிம்பிக் முடிந்துவிட்ட நிலையில் நாடு திரும்பிய இந்திய வீராங்கனைக்கு…
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் சில தினங்களில் நியமிக்கப்படுவார் என டெல்லி காங்கிரஸ் வட்டார தகவல்கள் கூறுகின்றன. நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலையடுத்து, கட்சி தலைவர்…