தமிழக அரசு: ‘பேஸ்புக்’ மூலம் அரசு செய்திகள் வெளியிட முடிவு!
சென்னை: தமிழக அரசு தகவல்களை பேஸ்புக் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசின் செய்தித்துறை இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.…
சென்னை: தமிழக அரசு தகவல்களை பேஸ்புக் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசின் செய்தித்துறை இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.…
புதுடெல்லி: நாட்டின் 70வது சுதந்திர தினத்தையொட்டி 15 நாள் விழா கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை ‘பாரத விழா’ என்ற…
கோவில் வழிபாட்டு உரிமை மறுப்பு காரணமாக தமிழகத்தில் இரண்டு கிராம மக்கள் இஸ்லாம் மதம் மாற முடிவுசெய்துள்ளனர். நாகை மாவட்டம் பழங்கள்ளிமேடு கிராமத்திலும், கரூர் மாவட்டத்தில் உள்ள…
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான (விஏஒ) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதன் முடிவுகளை www.tnpsc.gov.in…
புதுடில்லி: இரண்டாவது முறையாக தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் நீடிக்க விருப்பமில்லை என ரகுராம் ராஜன் அறிவித்திருப்பது நாட்டிற்குத்தான் இழப்பு என்று முன்னாள் மத்திய நிதி…
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் இணையதளத்தில் இந்த முடிவுகளைக் காணலாம். தேர்வாணையத்தின் இணையதளம்: www.tnpsc.gov.in. இதுகுறித்து…
சென்னை: “த.மா.கா.வின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முக்கிய முடிவு எடுப்போம்” என்று அக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன்…
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்ற விவரம். 1. கன்னியாகுமரி – 95.7 சதவீதம்…