சிபிஐ அத்துமீறல்: மம்தா பானர்ஜி விடிய விடிய தர்ணா! கொல்கத்தாவில் பரபரப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், காவல்துறை ஆணையர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சிபிஐ அதிகாரிகளை, மாநில காவல்துறையினர், தடுத்து நிறுத்தி கைது செய்து, சிறிது நேரத்தில் விடுவித்தனர்.…