Tag: மம்தா பானர்ஜி

சிபிஐ விவகாரம் : மத்திய அரசு எதிராக மம்தா மீண்டும் போர்க்கொடி

கொல்கத்தா சிபிஐ அதிகாரிகளை தடுத்த மேற்கு வங்க காவல் அதிகாரிகளுக்கு மத்திய விருதுக்கு பதிலாக மாநில அரசு விருதுகள் வழங்கும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.…

சாரதா நிதி நிறுவன மோசடி: கொல்கத்தா காவல்ஆணையர் ராஜீவ் குமாரிடம் இன்று சிபிஐ விசாரணை

கொல்கத்தா: சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் உத்தரவை தொடர்ந்து, கொல்கத்தா காவல்ஆணையர் ராஜீவ் குமார் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராவார் என…

‘’எங்க ஏரியா …கிட்ட வராதே’ ’ தடை விதிக்கும் மம்தா.. தகர்க்கும் பா.ஜ.க.

‘’எங்க ஏரியா …கிட்ட வராதே’ ’ தடை விதிக்கும் மம்தா.. தகர்க்கும் பா.ஜ.க. அரசியல் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் முதலிடம் வகிப்பது-மே.வங்காளம். இன்று ..நேற்று அல்ல…30…

பாஜகவில் இணைந்தால் சிபிஐ நடவடிக்கை இருக்காது : மம்தா பானர்ஜி

கொல்கத்தா மூன்று நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை முடித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாக தாக்கி உள்ளார் கொல்கத்தா காவல்துறை ஆணையர்…

கொல்கத்தா சர்ச்சை: உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கோடிக்கணக்கான மக்களுக்குக் கிடைத்த வெற்றி! மம்தா

டில்லி: கொல்கத்தா சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், கொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்யக்கூடாது என்று சிபிஐக்கு உத்தரவிட்டது. இது கோடிக்கணக்கான மக்களுக்குக் கிடைத்த…

மே.வங்காள மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்படுமா? ‘எதுவும் நடக்கலாம்’’ என பா.ஜ.க.நண்பர் நிதீஷ் குமார் கருத்து

மே.வங்காள மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்படுமா? ‘எதுவும் நடக்கலாம்’’ என பா.ஜ.க.நண்பர் நிதீஷ் குமார் கருத்து அனலில் தகிக்கிறது மேற்கு வங்காள மாநிலம். அனைத்து…

சிபிஐ புகழ் கொல்கத்தா காவல்துறை ஆணையர் பற்றி தெரிந்துக் கொள்வோம்

கொல்கத்தா சிபிஐ விவகாரத்தில் முக்கிய புள்ளியான கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் பற்றிய விவரங்கள் இதோ : சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று கொல்கத்தா காவல்துறை…

மம்தா பானர்ஜி தர்ணா: பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா கண்டனம்

டில்லி: சிபிஐ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தி வரும் தர்ணா போராட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம்…

மத்தியஅரசை எதிர்த்து மம்தா தர்ணா: ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆதரவு

சென்னை: மேற்கு வங்க மாநிலத்தில் சிபிஐ அத்துமீறி நுழைந்த நடவடிக்கை எடுக்க முற்பட்டதை தொடர்ந்து, நேற்று இரவு முதல் மத்தியஅரசுக்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜியின் தர்ணா…

கொல்கத்தா சம்பவம்: சிபிஐ மனுவை உடனே விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், காவல்துறை ஆணையரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகள், மாநில காவல்துறையால் தடுத்தநிறுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…