Tag: பிரியங்கா காந்தி

லகிம்பூர் வன்முறை: மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் மீது கொலை வழக்குப்பதிவு

உ.பி. லகிம்பூா் வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் உள்பட 13 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…

உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டதால் கடும் பரபரப்பு

லக்னோ உத்தரப்பிரதேச வன்முறையில் பலியான விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று வேளான் சட்டங்களை எதிர்த்து உபி மாநிலம் லக்கிம்பூர்…

உத்தரப்பிரதேசத்தில் காந்தி ஜெயந்தி அன்று பிரச்சாரம் தொடங்கும் பிரியங்கா காந்தி

லக்னோ நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தைக் காந்தி ஜெயந்தி அன்று காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தொடங்க உள்ளார். அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில்…

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த பிரியங்கா காந்தியின் பிரதிக்யா யாத்திரை

டில்லி பாஜகவை உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் தோற்கடிக்க காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி அக்டோபர் 2 முதல் பிரதிக்யா யாத்திரையை தொடங்குகிறார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேச…

டிவிட்டரில் காங்கிரசார் கணக்குகள் முடக்கம் : பிரியங்கா காந்தி கண்டனம்

டில்லி காங்கிரசார் கணக்குகள் டிவிட்டரில் முடக்கம் செய்துள்ளதற்கு அக்கட்சி பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா கண்டனம் தெரிவித்துள்ளார். டில்லியில் 9 வயது தலித் சிறுமி பலாத்காரக்கொலை…

ராகுல்காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு… 2024 நாடாளுமன்ற தேர்தல் முன்னோட்டமா?

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் அரசியல் சாணக்கியர் (தேர்தல் வியூக நிபுணர்) பிரசாந்த் கிஷோர் இன்று திடீரென சந்தித்து பேசினார். இது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி…

மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிறார் சித்து? பரபரக்கும் பஞ்சாப் அரசியல்…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்குக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏவான…

அயோத்தி நில ஊழல் : உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த பிரியங்கா வலியுறுத்தல்

டில்லி ராமர் கோவில் நிலம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகார் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.…

மோடி கோழையைப் போல் செயல்படுகிறார் : காங்கிரஸ் செயலர் பிரியங்கா கடும் தாக்க்

டில்லி பிரதமர் மோடி கொரோனாவுக்கு எதிரான போரில் கோழையைப் போல் செயல்படுவதாகக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பால் மக்கள் கடும் பாதிப்பு…

உயிர் காக்கும் மருந்துகள், கருவிகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை நீக்குங்கள்! பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

டெல்லி: உயிர் காக்கும் மருந்துகள், கருவிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பது கொடூரமான செயல், அதை உடனே நீக்குங்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார்.…