Tag: பிரியங்கா காந்தி

அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலகாமல் நீதிக்குச் சாத்தியமில்லை : பிரியங்கா காந்தி

லகிம்பூர் விவசாயிகள் மீதான வன்முறை காரணமாக அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் எனக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 2…

ராகுல்காந்தி உள்பட 3பேர் உ.பி. வர அனுமதி! பணிந்தது யோகி தலைமையிலான பாஜக அரசு

லக்னோ: ராகுல்காந்தி உள்பட 3பேர் உ.பி. வர யோகி தலைமையிலான பாஜக அரசு அனுமதி வழங்கி உள்ளது. நேற்று தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தடையை மீறி வருவேன்…

38 மணி நேரமாக உத்தரப் பிரதேசத்தில் காவலில் உள்ள  பிரியங்கா காந்தி

சீதாப்பூர் உ பி யில் பலியான விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறச் சென்ற பிரியங்கா காந்தி 38 மணி நேரமாக வழக்குப் பதியாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளார். வேளாண்…

உ.பி. வன்முறை தொடர்பான விசாரணைக்கு தனது மகன் ஒத்துழைப்பு தருவார்! மத்திய இணைஅமைச்சர் அஜய்மிஸ்ரா உறுதி…

டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை தொடர்பான விசாரணைக்கு தனது மகன் ஆஷிஸ் மிஸ்ரா முழு ஒத்துழைப்பு தருவார் என மத்திய இணைஅமைச்சர் அஜய் மிஸ்ரா…

விவசாயிகள்மீது வாகனத்தை ஏற்றி கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! யோகிக்கு எதிராக குஷ்பு போர்க்கொடி…

சென்னை: விவசாயிகள்மீது வாகனத்தை ஏற்றி கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ.பி. மாநில பாஜக முதல்வர் யோகிக்கு எதிராக, தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளில்…

காவலில் வைக்கப்பட்டுள்ளவர் எதற்கும் அஞ்சாதவர் – ஒரு உண்மையான காங்கிரஸ்காரர்! ராகுல்காந்தி டிவிட்…

டெல்லி: காவலில் வைக்கப்பட்டுள்ளவர் எதற்கும் அஞ்சாதவர் என தனது தங்கை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். உத்திரபிரதேசம் லக்கிம்பூரில்…

விவசாயிகள் மீது காரை ஏற்றிய நபரை ஏன் இன்னும் கைதுசெய்யவில்லை! பிரியங்கா காந்தி

டெல்லி: விவசாயிகள் மீது காரை ஏற்றிய நபரை ஏன் இன்னும் கைதுசெய்யவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய அரசின் புதிய…

28 மணி நேரமாக வழக்கு பதியாமல் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி

லகிம்பூர் கேரி லகிம்பூர் கேரி செல்ல முயன்ற காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு எந்த ஒரு வழக்கும் பதியாமல் 28 மணி நேரம் காவலில்…

லகிம்பூர் வன்முறை: மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் மீது கொலை வழக்குப்பதிவு

உ.பி. லகிம்பூா் வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் உள்பட 13 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…

உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டதால் கடும் பரபரப்பு

லக்னோ உத்தரப்பிரதேச வன்முறையில் பலியான விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று வேளான் சட்டங்களை எதிர்த்து உபி மாநிலம் லக்கிம்பூர்…