நான் நலமுடன் இருக்கிறேன் – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
சென்னை: நான் நலமுடன் இருக்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வருகிறார் சிகிச்சைக்காக…
சென்னை: நான் நலமுடன் இருக்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வருகிறார் சிகிச்சைக்காக…
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள…
சென்னை: தேர்தல் செலவுக்கு போதிய நிதி இல்லாததால் தேமுதிக வேட்பாளர்கள் திண்டாடி வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பால் மூத்த நிர்வாகிகளின் பிரச்சாரத்திலும் தொய்வு ஏற்பட்டுள்ளதால், அவர்கள் கவலை…
சென்னை: தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷூக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சாத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டபோது, மாநில அமைச்சரும், வேட்பாளருமான செந்தில்…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியினருக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் விஜயகாந்த், பிரசார வாகனத்தில் நிற்க முடியாத நிலையில், அவதியுடன்…
விருத்தாசலம்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த நிலையில், அவரை, கொரோனா பரிசோதனைக்கு வர சுகாதார்துறையினர் அழைப்பு விடுத்தது சர்ச்சையானது. இதனால்…
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் 25 ந்தேதி (நாளை மறுநாள்) முதல் 5 நாட்களுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்ற…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தனக்கு கட்சியினர் பூங்கொத்து, சால்வை போன்றவற்றை வழங்க வேண்டாம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
சென்னை: தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அதன் காரணமாக பல்வேறு…