பிரமோற்சவம்: திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறப்பு!
திருமலை: திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு நடந்து செல்பவர்களின் வசதிக்காக மலைப்பாதை இன்று முதல் 12ந்தேதி வரை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து…
திருமலை: திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு நடந்து செல்பவர்களின் வசதிக்காக மலைப்பாதை இன்று முதல் 12ந்தேதி வரை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து…
திருச்சி: சம்பா சாகுபடிக்காக திருச்சியில் உள்ள கல்லணை திறக்கப்பட்டது. இதன் காரணமாக டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரியில் கர்நாடக தண்ணீர் திறந்துவிட்டதை தொடர்ந்து, மேட்டூர்…
பெங்களூரு: இனி காவிரியில் ஒரு சொட்டு நீர் கூட திறந்துவிடப்பட மாட்டாது என இன்று கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கூடிய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்துக்கு…
சேலம்: சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று நீர் திறக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டு தண்ணீரை திறந்து விட்டனர். காவிரி பிரச்சினையால் இரு மாநிலங்களும் பற்றி எரிகிற…
பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறக்ககோரி சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்புடன் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த…
பெங்களூரு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக கர்நாடக முதல்வர் அறிவித்தார். காவிரியில் நீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து, கர்நாடக…
ராமேஸ்வரம் : ஏவுகணை நாயகன் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாவது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் – பேய்க்கரும்பு…
ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட அணையை ஆப்கன் அதிபரும், இந்திய பிரதமரும் திறந்து வைத்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹேரத் மாகாணத்தில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட…
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 1ம் தேதியும், புதுவையில் ஜூன் 6ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடை விடுமுறை முடிந்து வழக்கமாக…