Tag: தடுப்பூசி பற்றாக்குறை

12/08/2021: இந்தியாவில் மீண்டும் உயர்ந்து வரும் கொரோனா… கடந்த 24மணி நேரத்தில் 41,195 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 41,195 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதுடன், 490…

தமிழகத்திற்கு இன்று மேலும் 3 லட்சத்து 24 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன…

சென்னை: தமிழகத்திற்கு இன்று மேலும் 3 லட்சத்து 24 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள தடுப்பூசிக,ள…

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ‘சிங்கிள் டோஸ்’ டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி! மத்தியஅமைச்சர் தகவல்….

லண்டன்: ஜான்சன் & ஜான்சன் நிறுவன தயாரிப்பான ‘சிங்கிள் டோஸ்’ டோஸ் கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்…

செப்டம்பரில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பை தொடங்குகிறது சீரம் நிறுவனம்…

புனே: கோவஷீல்டு தடுப்பூசி தயாரித்து வரும் சீரம் நிறுவனம், செப்டம்பர் மாதம் முதல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பையும் தொடங்குவதாக அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க…

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் 39% பேர் 18-44 வயதுக்குட்பட்டோர்! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 38,34,22,136 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 39% பேர் 18-44 வயதுக்குட்பட்டோர் என மத்தியஅரசு தகவல் வெளியிட்டு உள்ளது. தடுப்பூசி…

மாதம் ஒன்றுக்கு 2 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ராமநாதபுரம்: தமிழகத்திற்கு மாதம் ஒன்றுக்கு 2 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது, அதற்காக, தமிழகத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரக்கக்கோரி மத்தியஅரசை வலியுறுத்தி வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா…

09/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் 3,211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று…

09/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் 3,367 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 196 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நடு முழுவதும் நேற்று ஒரேநாளில் புதியதாக மேலும்…

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி 10ந்தேதி வரை முடக்கம்… பொதுமக்கள் அவதி…

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி 10ந்தேதி வரை நடைபெறாது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், தடுப்பூசியை எதிர்நோக்கி உள்ள பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். தமிழகத்தில்…

தடுப்பூசி ஒதுக்கீடு அதிகரிக்ககோரி 9ந்தேதி டெல்லி பயணமாகிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதால், தடுப்பூசி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வலியுறுத்தும் வகையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 9ந்தேதி டெல்லி…