Tag: தடுப்பூசி பற்றாக்குறை

தமிழ்நாட்டில் தடுப்பூசி வீணாவதில்லை; மத்தியஅரசு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும்! மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி வீணாவதில்லை என்றும், மத்தியஅரசு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மக்கள் நால்வாழ்வு துறை…

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தனியார் அமைப்பு ஒன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு…

தமிழகத்துக்கு இன்று மேலும் 6.72 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வருகிறது…

சென்னை: தமிழகத்துக்கு மேலும் 6.72 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இன்று வர உள்ளன என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்றில் இருந்து…

இறுதிக்கட்ட சோதனையில் 90% செயல்திறன் கொண்ட ‘நோவாவாக்ஸ்’ தடுப்பூசி…. மத்தியஅரசு தகவல்.

டெல்லி: அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசி, இந்தியாவில் சீரம் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி 90% செயல்திறன் உள்ளது என்பது சோதனயில் நிரூபணமாகி உள்ளதாகவும், மருத்துவ…

மத்தியஅரசிடம் இருந்து தமிழகம் 4.26 லட்சம் டோஸ் கூடுதல் தடுப்பூசி பெறும்! டாக்டர் செல்வ விநாயகம்

சென்னை: தமிழ்நாடு 4.26 லட்சம் கூடுதல் டோஸ் கூடுதல் தடுப்பூசி பெறும் என மருத்துவத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துஉள்ளார். அதுபோல, நாளைக்குள் தமிழ்நாட்டில் 1…

தமிழகத்திற்கு மேலும் 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின், 14,420 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று வந்தடைந்தன…

சென்னை: தமிழகத்திற்கு 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின், 14,420 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்தன இன்று வந்தடைந்தன. இதன் காரணமாக மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட தடுப்பூசி போடும் பணி…

தடுப்பூசி பற்றாக்குறை : இன்று மும்பையில் தடுப்பூசி போடுவது நிறுத்தம்

மும்பை கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் இன்று தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இந்தியாவில் கொரோனா…

தடுப்பூசி பற்றாக்குறையால் ஜூன் 3 முதல் 5 வரை  தடுப்பூசி போடப்படாது! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்படாது என தமிழக சுகாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.…

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் குளறுபடி! மத்தியஅரசை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்…

டெல்லி: கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது என அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், மத்தியஅரசு பிரம்மாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன் கடுமையாகவும் சாடியது. நாடு…

தமிழகத்திற்கு மேலும் 1 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று வருகை…

சென்னை: 18வயது முதல் 45 வயது உடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளதால், தமிழகத்திற்கு கூடுதலாக 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று…