தமிழ்நாட்டில் தடுப்பூசி வீணாவதில்லை; மத்தியஅரசு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும்! மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி வீணாவதில்லை என்றும், மத்தியஅரசு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மக்கள் நால்வாழ்வு துறை…