Tag: தடுப்பூசி பற்றாக்குறை

சென்னைக்கு இன்று மேலும்  6லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் வருகை!

டெல்லி: தமிழகத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் பயனர்களுக்கு செலுத்த மேலும் 6லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வந்தடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தடுப்பூசி போடும் பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால் சில இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை எழுந்துள்ளது.…

கொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மாநிலங்களே பொறுப்பு: பொறுப்பை தட்டிக்கழிக்கிறது மோடி அரசு…

டெல்லி: கொரோனா தீவிர பரவலுக்கு மாநிலங்களே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஆக்சிஜன் தட்டுப்பாடுகளுக்கு, அதை தேவையின்றி விரையமாக்குவதே காரணம் என்றும் என்றும் கூறி மாநிலங்கள் மீது பழியை சுமத்தி, தனக்கான  பொறுப்பை மத்தியஅரசு தட்டிக்கழித்துள்ளது.…

மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக முகாம்கள் மூடல்…!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில்…

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தடை செய்து அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போட வேண்டும்! மோடிக்கு ராகுல் கடிதம்..

டெல்லி: கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தடை செய்து அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர்  மோடிக்கு காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார். நாடு முழுவததும்  கொரோனா வைரஸ் 2-வது அலை…