Tag: டெல்லி:

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு: டெல்லி ஐகோர்ட் நீதிபதி விலகல்

டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதின்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் விலகி இருக்கிறார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை…

5 மாநிலங்களிலில் இருந்து டெல்லி வருபவர்களிடம் கொரோனா அறிக்கை கேட்க உள்ளதாக தகவல்

புதுடெல்லி: 5 மாநிலங்களில் இருந்துமிருந்து டெல்லி வருபவர்களிடம் கொரோனா அறிக்கை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாபி ஆகிய…

சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி ஜாமீன் மனு: பிப்ரவரி 23ம் தேதி தீர்ப்பு ஒத்தி வைப்பு

டெல்லி: சுற்றுச்சூழலியல் ஆர்வலர் திஷா ரவி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல்…

விவசாய சங்கத் தலைவர்களுடன் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் நாளை ஆலோசனை…!

டெல்லி: தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவர்களுடன் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். மத்திய அரசின் 3 வேளாண்…

டெல்லி செங்கோட்டை வன்முறை சம்பவத்தில் வாள் வீசிய மணீந்தர் சிங் கைது: 2 வாள்களும் பறிமுதல்

டெல்லி: குடியரசு தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரான மணீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் 3 புதிய…

திஷா ரவி கைது விவகாரம்: விதிமுறையை கடைபிடிக்காத டெல்லி போலீஸ்

பெங்களூரு: திஷா ரவி கைது விவகாரத்தில் டெல்லி போலீசார் விதிமுறையை சரியாக கடைபிடிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லி…

டெல்லி-டேராடூன் எக்ஸ்பிரஸ் சாலையில் பணிக்கும் நேரம் 4 மணி நேரம் குறைப்பு

புதுடெல்லி: டெல்லி – டேராடூன் இடையிலான 240 கிலோ மீட்டர் தொலைவை இரண்டரை மணி நேரத்தில் கடக்கும் வகையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் எக்ஸ்பிரஸ்…

கொரோனா தாக்கம் எதிரொலி: நாடு முழுவதும் வீடுகள் விற்பனையில் 31 சதவீதம் சரிவு

டெல்லி: கொரோனா தாக்கம் எதிரொலியாக நாடு முழுவதும் வீடுகள் விற்பனை 31 சதவீதம் சரிந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் காரணமாக பல்வேறு தொழில்கள் நசிந்துள்ளன. சிறு,…

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம்: விவசாய சங்கங்கள்

டெல்லி: புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளதாக ராகேஷ் திக்கத் தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களைத்…

சக்கா ஜாம் போராட்டம் நிறைவு: டெல்லியில் 10 மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில்கள் திறப்பு

டெல்லி: டெல்லியில் 10 மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு…