Tag: டெல்லி:

மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். டெல்லியில் பிரதமர் ர மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் வரும்…

வரும் 24 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்

டெல்லி வரும் 24 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 11 ஆம் தேதி காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம்…

கனமழையால் டெல்லியில் தக்காளி விலை கடும் உயர்வு

டெல்லி தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெல்லியில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாள்களாக டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அசாம், திரிபுரா…

டெல்லி காவல்துறையினர் மஹுவா மொய்த்ரா எம் பி மீது.வழக்குப் பதிவு

டெல்லி டெல்லி காவல்துறைய்னர் திருணாமுல் காங்கிரஸ் எம் பி மாஹுவா மொய்த்ரா மீது குற்றவியல் வழக்கு பதிந்துள்ளனர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தேசிய மகளிர்…

ஹரியானா, டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை : காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லி ஆம் ஆத்மி கட்சியுடன் ஹரியானா, டெல்லி சட்டசபைத் தேர்தல்களில் கூட்டணி இல்லை என காங்கிரஸ் துணை பொதுச் செயளாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். தற்போதைய மக்களவைத்…

இதுவரை 11 பேரை பலி வாங்கிய டெல்லி கனமழை

டெல்லி தற்போது டெல்லியில் கனமழை பெய்வதால் இதுவரை 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். சுமார் 88 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதற்கு முன்பு…

டெல்லியில் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் காயம்

டெல்லி டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து வ்ழுந்ததால் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். தற்போது டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இங்கு இரவு முழுவதும் பெய்த…

திகார் சிறையில் டெல்லி முதல்வரை கைது செய்த சி பி ஐ

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் சிபிஐ கைது செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி மீது டெல்லியில் மதுபான…

திடீர் உடல்நலக் குறைவால் அதிஷி மருத்துவமனையில் அனுமதி

டெல்லி கடந்த 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தும் அமைசர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக டெல்லியில் கடும் தண்ணீர்…

என்ன நடந்தாலும் உண்ணாவிரதத்தை தொடர்வேன் : அதிஷி உறுதி

டெல்லி தமக்கு என்ன நடந்தாலும் தமது உண்ணாவிரதத்தை தொடர உள்ளதாக டெல்லி அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார். தற்போது டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல லட்சம் மக்களுக்கு…