சென்னை:
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி செல்ல உள்ளார்.
2 நாள் பயணமாக இன்று டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை...
புதுடெல்லி:
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் யோகா பெருவிழா கொண்டாடப்...
சென்னை:
சென்னையில் இருந்து மும்பை, டெல்லி விமான கட்டணம் உயர்ந்துள்ளது.
வெளிநாட்டு விமானங்களுக்கான தடை நீக்கப்பட்டதால் சென்னையில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்பவர்கள் இணைப்பு விமானமாக மும்பை, டெல்லி சென்று அங்கிருந்து பயணிக்கின்றனர்....
புதுடெல்லி:
டெல்லி அண்ணா - கலைஞர் அறிவாலயம் இன்று மாலை திறக்கப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் திமுக அலுவலகம் திறக்க நான்கு நாள் பயணமாக கடந்த 30-ஆம் தேதி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க....
மும்பை:
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி, மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (Brabourne Stadium) இன்று பிற்பகல் 03.30...
சென்னை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஏப்ரல் 2ல் டெல்லி செல்கிறார்.
டெல்லியிலுள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் திமுகவின் கட்சி அலுவலகம் கட்ட கடந்த 2013ஆம் ஆண்டு இடம் ஒதுக்கப்பட்டது. டெல்லியில் அமைந்துள்ள...
சென்னை:
ஆளுநர் ரவியின் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
3 நாள் பயணமாக நாளை ஆளுநர் ரவி டெல்லி செல்லவிருந்தார். இந்த பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வை ரத்து...
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் இன்று காலை 5.9 ரிக்டர் அளவிலான...
டெல்அவிவ்: இஸ்ரேல் நாட்டில் முதன்முதலாக 'ஃபுளுரோனா' என்ற காய்ச்சல் நோய் பாதிப்பு கண்டறயிப்பட்டுள்ளது. இது உலக மருத்துவ விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நேரத்தில் ஃபுளு காய்ச்சல் மற்றும் கோவிட் தொற்று...
புதுடெல்லி:
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்து டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள் குறித்து பேசிய சுகாதார அமைச்சர்...