Tag: டாஸ்மாக்

கொரோனா பரவலில் டாஸ்மாக்குக்கு பெரும் பங்குண்டு! ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்புக்கு டாஸ்மாக்கும் காரணம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக…

’’ சொந்த’’ கடையிலேயே பூட்டை உடைத்து கொள்ளையடித்த ‘டாஸ்மாக்’’ ஊழியர்கள்..

பெற்றோர் பணம் தராததால் சொந்த வீட்டில் திருடும் பிள்ளைகளை கேள்வி பட்டுள்ளோம். தான் வேலை பார்க்கும் ‘டாஸ்மாக்’ கடையிலேயே பூட்டை உடைத்து கொள்ளையடித்த ஊழியர்களை கேள்வி பட்டதில்லை…

மதுப்பிரியர்களுக்கு நற்செய்தி – சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள்  திறப்பு

சென்னை ஆகஸ்ட் 18 முதல் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. கொரோனா தாக்கம் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதையொட்டி மதுக்கடைகள்…

விரைவில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாடிக்கையாளர்கள் UPI வழியாக வாங்கலாம்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள் விரைவில் UPI மூலம் வங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த இ-பேமென்ட்…

பீலா ராஜேஸ் மீது சொத்துக்குவிப்பு வழக்கு? பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை நோட்டீஸ்

சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாராக சிறப்பாக பணியாற்றியதால், பதவி மாற்றம் செய்யப்பட்ட, பீலா ராஜேஷ் மீது சொத்துகுவிப்பு வழக்க தொடருவது சம்பவந்தமாக மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை…

இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு குறித்து தவறாக குறிப்பிட வேண்டாம்… ஊடகங்களுக்கு தலைமைநீதிபதி வேண்டுகோள்…

சென்னை: மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கோரிய வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது. தீர்ப்பில் பல்வேறு அம்சங்கள் குறித்து உத்தரவிட்டுள்ள தலைமை நீதிபதி…

நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் விற்பனை ரூ.177.17 கோடி

சென்னை தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் கடைகளில் ரூ.177.17 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளது ஊரடங்கு தளர்வு காரணமாகத் தமிழகத்தில் பல இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி…

டாஸ்மாக் கடையைத் திறக்கும் போது தட்டச்சுப் பள்ளியை திறக்க அனுமதி மறுப்பது ஏன்?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி..

சென்னை: டாஸ்மாக் கடையைத் திறக்கும் போது தட்டச்சுப் பள்ளியைத் திறக்க அனுமதி மறுப்பது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து…

சென்னையை ’’புறக்கணித்ததால்’’ ரூ.ஆயிரம் கோடியை இழந்த ‘டாஸ்மாக்’’

சென்னையை ’’புறக்கணித்ததால்’’ ரூ.ஆயிரம் கோடியை இழந்த ‘டாஸ்மாக்’’ ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் மதுபானங்களை விற்பனை செய்யும் ‘டாஸ்மாக்’ கடைகள் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…

3ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி காமிரா பொருத்த முடிவு… தமிழக அரசு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் நடைபெற்று வரும் திருட்டுக்களை கண்காணிக்க தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் காமிரா பொருத்த தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக , மண்டல…