Tag: ஜெயலலிதா

தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திராவில் அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்…

அமராவதி: தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப்பட்ட இலவச நாப்கின் திட்டத்தை, ஆந்திர அரசு தற்போது தொடங்கி உள்ளது. அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு…

கோடநாடு வழக்கு அக்டோபர் 29ந்தேதிக்கு ஒத்தி வைப்பு…

குன்னூர்: இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த கோடநாடு வழக்கு காவல்துறையினர் அவகாசம் கோரியதால், அக்.29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: உதகை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

குன்னூர்: ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், வழக்கு இன்று மீண்டும் உதகை மாவட்ட…

மறக்க முடியாத செப்டம்பர் 22: அரசியல் தலைவர்களை கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டை கண்டுபிடித்துக் காப்பாற்றிய கண்ணன்…..

நெட்டிசன்: மூத்த செய்தியாளர் ஆர். நூருல்லா மறக்க முடியாத நாள். செப்டம்பர் 22. கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு 22 9 1990 அன்று தேசிய ஒருமைப்பாட்டு…

கோடநாடு வழக்கு: மேலும் 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை…!

கோத்தகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அரசு சாட்சிகள் 2 பேரிடம் உதகை காவல்துறையினர் இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: உதகை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஊட்டி அருகே உள்ள…

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90% முடிந்துவிட்டது: ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90 சதவீதம் முடிந்துவிட்டதாக, ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர்…

அதிமுக பொதுக்குழு வழக்கு: சசிகலா பதிலளிக்க அவகாசம் வழங்கியது நீதிமன்றம்..

சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்iக எதிர்த்து அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில் சசிகலா பதிலளிக்க அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதிமுக…

அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து நடத்த சசிகலா முடிவு…

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்படுவதாக தகவல்கள் பரவிய நிலையில், அதை தொடர்ந்து நடத்த…

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் வலுவான தலைவரை அதிமுகவால் கொடுக்க முடியவில்லை: எஸ்.ஆர்.சேகர்

சென்னை: ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் வலுவான தலைவரை அதிமுகவால் கொடுக்க முடியவில்லை என்று பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்துள்ளார். பா.ஜ.கவில் முருகனுக்கும் அண்ணாமலைக்கும் பதவி கொடுப்பது…