Tag: ஜெயலலிதா

ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை! கே.எஸ்.அழகிரி

சென்னை: ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துரை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ்…

ஜெயலலிதா மரண அறிக்கை குறித்த கருத்து கூற ஓபிஎஸ் மறுப்பு…

சென்னை; சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து, அப்போது துணைமுதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கருத்து சொல்ல மறுத்து…

ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 4ந்தேதியா? ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்…

சென்னை: ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 4ந்தேதி என சாட்சிகள் தெரிவித்துள்ளது என்றும், ஜெயலலிதாவின் வாரிசாக அறியப்பட்டுள்ள ஜெ.தீபக் டிசம்பர் 4ந்தேதி அன்றுதான் திதி கொடுத்துள்ளதாகவும், ஆறுமுகசாமி ஆணைய…

இளம் தாய்மார்கள் பயன்படுத்தும் பாலூட்டும் அறைகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்! இபிஎஸ் வலியுறுத்தல்…

சென்னை: இளம் தாய்மார்கள், பேருந்து நிலையம் உள்பட பொதுஇடங்களில் பயன்படுத்தி பாலூட்டும் அறைகள் மூடப்பட்டு கவனிப்பாரின்றி கிடக்கும் நிலையில், அதை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,…

மறைந்த முன்னாள் முதல்வரின் உயிலை வெளியிட கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரின் உயிலை வெளியிட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். சென்னை…

ஜெயலலிதா மர்ம மரணம்: நாளை முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறார் ஆணைய தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுசாமி ஆணையம், விசாரணை அறிக்கையை நாளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல்…

ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை – நாளை நமதே என ஓபிஎஸ் அறிக்கை…

சென்னை; அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்துள்ள நிலையில், தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்,…

சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு: ஜெயலலிதா கார் ஓட்டுநரிடம் தனிப்படை விசாரணை…

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சமீப நாட்களாக மீண்டும் வேகமெடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, மன்னார்குடியைச் சேர்ந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுரிடம் தனிப்படை விசாரணை மேற்கொண்டு…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் விசாரணை…

கோவை: கொடநாடுகொலை வழக்கில், அ.தி.மு.க. நிர்வாகியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்த கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை,…

கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளரிடம் 2வது நாளாக இன்று விசாரணை

சென்னை: கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளரிடம் 2வது நாளாக இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன்…