Tag: ஜெயலலிதா

‘எனக்கு தெரியாது’: கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லும் ஓபிஎஸ்சிடம் இன்று 2வது நாளாக விசாரணை….

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அடம்பிடித்து, விசாரணை ஆணையம் அமைக்க ஏற்பாடு செய்த முன்னாள் துணைமுதல்வர்…

ஆறுமுக சாமி ஆணையத்தில் இன்று ஓ பன்னீர் செல்வம் ஆஜர்

சென்னை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆஜராக உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில்…

கோடநாடு கொலை வழக்கில் சாட்சி விசாரணை நடத்த உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கோடநாடு கொலை வழக்கில் மேல் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் சாட்சி விசாரணையை நடத்துமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த…

ஆறுமுகசாமி ஆணையத்தில் 2வது நாளாக அப்போலோ மருத்துவர் ஆஜர்! ஓபிஎஸ், இளவரசி ஆஜராக சம்மன்….

சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் 2வது நாளாக இன்றும் அப்போலோ மருத்துவர் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, ‘ஜெயலலிதா…

வேதா இல்லம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட மாட்டாது! நீதிமன்றத்தில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் தகவல்

சென்னை: வேதா இல்லம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட மாட்டாது என நீதிமன்றத்தில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…

பெங்களூரு சிறை சொகுசு வாழ்க்கை: சசிகலா, இளவரசி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: பெங்களூரு சிறை சொகுசு வாழ்க்கை தொடர்பாக விசாரணை அறிக்கை கர்நாடக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மார்ச் 11ந்தேதி விசாரணைக்கு சசிகலா, இளவரசி நேரில் ஆஜராக…

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவ நிபுணர் குழு! அப்போலோ வழக்குகளை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவ நிபுணர் குழுவினரை நியமிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் தமிழக…

ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ வழக்கில் மேல்முறையீடு இல்லை! தமிழக அரசு அரசு விளக்கம்..!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையம் கடந்த ஆட்சியில் அரசுடடை செய்யப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், இதுதொடர்பான வழக்கில் மேல்முறையீடு இல்லை…

ஜெயலலிதா வருமான வரி வழக்கில் தீபக் – தீபாவை சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை ஜெயலலிதாவின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கில் அவரது அண்ணன் மக்கள் தீபக் மற்றும் தீபாவை சேர்க்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. மறைந்த…

அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்.. ஜெ. ஜெயலலிதா

அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்.. ஜெ. ஜெயலலிதா நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசானின் முகநூல் பதிவு ஏமாற்றம், ஏக்கம், அசாத்திய துணிச்சல் சோதனை, மெகா சாதனை, சர்வாதிகாரம் என எல்லா…