சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழை !
சென்னை: சென்னை, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவில் கனமழை பெய்தது. கோடை வெப்பத்தில் தவித்த மக்கள் இதனால், மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் வழக்கமாக…
சென்னை: சென்னை, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவில் கனமழை பெய்தது. கோடை வெப்பத்தில் தவித்த மக்கள் இதனால், மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் வழக்கமாக…
சென்னையில் நேற்று இரவு முதல் இப்போது வரை பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பெரும்பாலான இடங்களில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…
சென்னை: சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் பணப்பட்டுவாடாவை தவிர்க்க போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், காவல் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இன்று…
சென்னை: சென்னை எழும்பூரில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் வசித்து…
கடந்த சில ஆண்டுகளாய் நிலவி வந்த மின் நெருக்கடி, கோயம்புத்தூரில் உள்ள தொழிற்சாலைகளை மிகுந்த பரிதாபமான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது . சென்னைவாசிகள் மீண்டும் மின் தடைகளின் வெப்பத்தை…
இந்திய தலைமை தேர்தல் துணை கமிஷனர்களில் ஒருவரான உமேஷ் சின்கா இன்று சென்னை வந்தார். கிண்டியில், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல்…
கடந்த டிசம்பரில் சென்னை மக்கள் மழை, வெள்ளத்தில் மக்கள் சிக்கித் தவித்ததை மையமாக வைத்து நடிகர் விக்ரம் இயக்கிய ‘தி ஸ்பிரிட் ஆப் சென்னை’ ஆல்பம் நாளை…
சென்னை முழுதும் இன்று தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு காலையிலிருந்து டிபன் இல்லை. அம்மா உணவகத்திலிருந்து மோரும் சுண்டலும் வழங்கப்பட்டுள்ளது. மதியம்…
சுட்டெரிக்கும் கோடை வெயிலில், இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் திகைக்க வேண்டாம் ! நமது தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மூன்று பருவங்கள் தான் எப்போதும்-வெப்பம்! மிக அதிகமான வெப்பம்…
தமிழ்நாட்டில் 62, 500 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அதில் சென்னை மாவட்டம் முதலிடம் பெறுவதாகவும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. 15 வயதுக்கு குறைவான…